Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களை கண்டித்து,
புதுச்சேரியில் புதுவை மாநில அதிமுக சார்பில் அண்ணா சாலை அருகே கோத்தபாய ராஜபக்சவின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸார் கொடும்பாவியை எரிக்க விடாது தடுத்த போதும், கொடும்பாவி பாதி எரிந்த நிலையிலேயே அணைக்கப்ப்ட்டது.
பின்னர் இப் போராட்டம் குறித்து பேசிய புதுவை மாநில் அதிமுக செயலாளர் அன்பழகன் ' ஈழத் தமிழ் மக்களின் உயிரை மதிக்காமல் ஆயுதமேந்தாத அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சிங்கள வெறியன் ராஜபஸவுக்கு எதிராகவும் போர்குற்றவாளிகளுக்கு எதிராகவும் அம்மா தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனாலும் மத்திய அரசு இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் தமிழின விரோதிகளுக்கு டில்லியில் சிகப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்த துணிச்சலில்தான் கோத்தபயராஜபஷே அம்மாவுக்கு எதிராக பேசுகிறார். ஆணவத்துடன் திமிராக எங்கள் அம்மாவுக்கு எதிராகப் பேசிய கோத்தபய கும்பலைக் கண்டித்து புதுவை, தமிழகம் முழுக்க போராட்டம் முன்னெடுக்கப்படும் அம்மாவின் அனுமதியைப் பெற்று இலங்கையில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம் என கூறினார்.
கோத்தபாய ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை கடுமையாக விமர்சித்ததுடன், ஜெயலலிதா அரசியல் சுயலாபங்களுக்காக தமிழர் நலன் குறித்து பேசுவதாகவும், உண்மையில் அவர்களுக்கு உதவுவதாக இருந்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
புதுச்சேரியில் புதுவை மாநில அதிமுக சார்பில் அண்ணா சாலை அருகே கோத்தபாய ராஜபக்சவின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸார் கொடும்பாவியை எரிக்க விடாது தடுத்த போதும், கொடும்பாவி பாதி எரிந்த நிலையிலேயே அணைக்கப்ப்ட்டது.
பின்னர் இப் போராட்டம் குறித்து பேசிய புதுவை மாநில் அதிமுக செயலாளர் அன்பழகன் ' ஈழத் தமிழ் மக்களின் உயிரை மதிக்காமல் ஆயுதமேந்தாத அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சிங்கள வெறியன் ராஜபஸவுக்கு எதிராகவும் போர்குற்றவாளிகளுக்கு எதிராகவும் அம்மா தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனாலும் மத்திய அரசு இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் தமிழின விரோதிகளுக்கு டில்லியில் சிகப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்த துணிச்சலில்தான் கோத்தபயராஜபஷே அம்மாவுக்கு எதிராக பேசுகிறார். ஆணவத்துடன் திமிராக எங்கள் அம்மாவுக்கு எதிராகப் பேசிய கோத்தபய கும்பலைக் கண்டித்து புதுவை, தமிழகம் முழுக்க போராட்டம் முன்னெடுக்கப்படும் அம்மாவின் அனுமதியைப் பெற்று இலங்கையில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம் என கூறினார்.
கோத்தபாய ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை கடுமையாக விமர்சித்ததுடன், ஜெயலலிதா அரசியல் சுயலாபங்களுக்காக தமிழர் நலன் குறித்து பேசுவதாகவும், உண்மையில் அவர்களுக்கு உதவுவதாக இருந்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
Re: ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
பெரிய இடங்கள் முட்டிக்கிறது பார்க்கலாம் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
@.
@.jasmin wrote:இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
ஆட்சிக்கு வந்தால் எப்போதும் இப்படித்தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .
» கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
» கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ
» தெஹிவளை பள்ளிவாசல் சம்பவம்! கோத்தபாயவின் உறுதிமொழியால் ஆறுதல் அடைந்த றிசாட்!!
» யானை தந்தங்கள் எரிப்பு
» கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
» கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ
» தெஹிவளை பள்ளிவாசல் சம்பவம்! கோத்தபாயவின் உறுதிமொழியால் ஆறுதல் அடைந்த றிசாட்!!
» யானை தந்தங்கள் எரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|