Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
3 posters
Page 1 of 1
வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
போயா தினத்தில் வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் இவன் அன்றைய தினத்தில் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான விஸ்கி, ஜின், பியர் ஆகியவற்றை இரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒரு மதுவெறியனைப் போல் நடித்த சிவில் உடையில் இருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை பார்த்து ஏமாந்து போன இந்த மது விற்பனையாளன் அவரிடம் ஒரு போத்தலை விற்ற போது கைது செய்யப்பட்டார்.
மீரிகம, பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சுதத்குமார ஏக்கநாயக்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே இந்த சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு போத்தல் மதுபானத்தை 1400 ரூபா கொடுத்து வாங்கிய போதே அந்த மதுபான வர்த்தகர் கைது செய்யப்பட்டார்.
போயா தினங்களில் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடியிருக்கும் சந்தர்ப்பங்களில் இவர்கள் இவ்விதம் சட்டவிரோதமாக ஒரு போத்தல் மதுபானத்தின் விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்து கொள்ளை இலாபம் திரட்டுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போயா தினத்தில் வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் இவன் அன்றைய தினத்தில் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான விஸ்கி, ஜின், பியர் ஆகியவற்றை இரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒரு மதுவெறியனைப் போல் நடித்த சிவில் உடையில் இருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை பார்த்து ஏமாந்து போன இந்த மது விற்பனையாளன் அவரிடம் ஒரு போத்தலை விற்ற போது கைது செய்யப்பட்டார்.
மீரிகம, பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சுதத்குமார ஏக்கநாயக்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே இந்த சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு போத்தல் மதுபானத்தை 1400 ரூபா கொடுத்து வாங்கிய போதே அந்த மதுபான வர்த்தகர் கைது செய்யப்பட்டார்.
போயா தினங்களில் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடியிருக்கும் சந்தர்ப்பங்களில் இவர்கள் இவ்விதம் சட்டவிரோதமாக ஒரு போத்தல் மதுபானத்தின் விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்து கொள்ளை இலாபம் திரட்டுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
போயா தினம் என்றால் என்ன ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
அதானே பார்த்தேன் யோகா தினம் என்றால் என்ன
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
யாதுமானவள் wrote:போயா தினம் என்றால் என்ன ?
நண்பன் ... இதுக்கு பதில் சொல்லுங்க ... என்னனு தெரியாம யோசிச்சுகிட்டிருக்கேன் ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
போயா தினம் என்றால் இலங்கையில் ஒரு விடு முறை தினம் விசேஷச தினம் அந்த தினத்தில் மதுபானங்கள் விற்கத்தடை செய்யப்பட்டுள்ளது அதுதான் போயா தினம்யாதுமானவள் wrote:யாதுமானவள் wrote:போயா தினம் என்றால் என்ன ?
நண்பன் ... இதுக்கு பதில் சொல்லுங்க ... என்னனு தெரியாம யோசிச்சுகிட்டிருக்கேன் ...
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
» சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?
» மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்க கூட்டங்கள் நோயாளர்கள் இந்த காட்சி
» நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களை தூக்கில் போடுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?
» மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்க கூட்டங்கள் நோயாளர்கள் இந்த காட்சி
» நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களை தூக்கில் போடுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|