சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப் Khan11

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்

Go down

நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப் Empty நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 7:13

சென்னை: நான் சட்டவிரோதமாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். இது அபாணடமானது. இந்தப் புகாரை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடருவேன் என்று மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 17ம் தேதி அன்று தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி என்மீது அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

நான் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை வளைத்து சில கூட்டாளிகளை சேர்த்து கிரானைட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார்.

நான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டவன் அல்ல. வேலுமணி பொய் குற்றச்சாட்டுக்களை என்மீது சட்டப் பேரவையிலேயே சுமத்த துணிந்தார் என்றால், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும். அல்லது அவரது பொய் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விட்டுவிடமாட்டேன்.

வேலுமணி மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பேன். மேலும் என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சட்டப் பேரவையையே பயன்படுத்தி உள்ள வேலுமணி என் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவேண்டும். நிரூபிக்கத் தவறினால் அவர் அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.

என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி நான் வகிக்கும் பொறுப்புகளுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தமிழக சட்டப் பேரவையை தவறாக பயன்படுத்தியுள்ள வேலுமணியிடம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுகான ஆதாரங்களை பெற வேண்டும் என சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வேலுமணி வழங்கத் தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அழகிரி கூறியுள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை-அமைச்சர் புகாருக்கு அழகிரி மறுப்
» நண்பர்களை காண பாளையங்கோட்டை சிறை சென்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரி
» கிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி
» தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum