Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கூறி காணி விற்பனை
2 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கூறி காணி விற்பனை
உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கருதி 5 பரப்புக் காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் மோசடி தெரியவந்துள்ளதுடன் போலி உறுதிமுடித்தவரும் காணியை விலை கொடுத்து வாங்கியவரும் காணியை முதியவரிடம் கையளித்து விலகிக்கொண்ட சம்பவம் வலி.கிழக்குப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் இடம்பெற்றுள்ளது.
வலி. வடக்கில் முதியவருக்குச் சொந்தமாகவுள்ள 5 பரப்புக் காணியை தென்மராட்சியிலுள்ள பிரபல நொத்தாரிசு ஒருவரின் மூலம் சம்மந்தப்பட்டவர்கள் கைமாற்றிக் கொண்டனர்.
முதியவர் தனது காணி தனக்குத் தெரியாமல் உறுதி எழுதி கைமாறியிருப்பதை அறிந்து வலி. கிழக்கப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டு விசாரணையின் போது முதியவரை இறந்து விட்டதாகக் கூறி உரிய 5 பரப்புக் காணி விற்பனை செய்யப்பட்டதுடன் இதற்கு தென்மராட்சியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசு உறுதி எழுதியதும் தெரியவந்துள்ளது.
உயிருடன் இருக்கும் முதியவரை இறந்ததாகக் கூறியது மற்றும் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் காணியை கைமாற்றியது போலியான உறுதி எழுதியது என்பன மோசடிக் குற்றச்சாட்டில் கடும் தண்டனைக்கு உரியமையை முதியவரிடம் கையளிப்பதற்கு இணங்கிய நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் விலகிக் கொண்டனர்.
வலி. வடக்கில் முதியவருக்குச் சொந்தமாகவுள்ள 5 பரப்புக் காணியை தென்மராட்சியிலுள்ள பிரபல நொத்தாரிசு ஒருவரின் மூலம் சம்மந்தப்பட்டவர்கள் கைமாற்றிக் கொண்டனர்.
முதியவர் தனது காணி தனக்குத் தெரியாமல் உறுதி எழுதி கைமாறியிருப்பதை அறிந்து வலி. கிழக்கப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டு விசாரணையின் போது முதியவரை இறந்து விட்டதாகக் கூறி உரிய 5 பரப்புக் காணி விற்பனை செய்யப்பட்டதுடன் இதற்கு தென்மராட்சியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசு உறுதி எழுதியதும் தெரியவந்துள்ளது.
உயிருடன் இருக்கும் முதியவரை இறந்ததாகக் கூறியது மற்றும் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் காணியை கைமாற்றியது போலியான உறுதி எழுதியது என்பன மோசடிக் குற்றச்சாட்டில் கடும் தண்டனைக்கு உரியமையை முதியவரிடம் கையளிப்பதற்கு இணங்கிய நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் விலகிக் கொண்டனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கூறி காணி விற்பனை
அடப்பாவிகளா... இப்படியா அலைவாங்க ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
» வயோதிபரை எரித்து காட்டுக்குள் வீசிய விஷமிகள்!
» அவரவர் காணி நிலம் - கவிதை
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்
» வயோதிபரை எரித்து காட்டுக்குள் வீசிய விஷமிகள்!
» அவரவர் காணி நிலம் - கவிதை
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|