Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
3 posters
Page 1 of 1
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளை திறந்து அங்கிருக்கும் நகை மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவினர் கோவிலின் 5 அறைகளை திறந்து ஆய்வு செய்ததில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததை கண்டனர்.
அடுத்து அறாவது அறையை திறக்க முயன்றபோது அதற்கு கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அறையை திறக்கும் முன்பு தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர்கள் 4 நாட்கள் கோவிலில் ஜோதிடர்களை கொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். இதில் 6வது அறையை திறக்கக்கூடாது என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவினர் நீதிமன்ற உத்தரவுபடி அறையை திறக்கவும், அதில் இருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெறும் என்று கூறினர். இதையடுத்து மன்னர் குடும்பத்தினர் அறையை திறக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே கோவிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த சுரங்கப்பாதை திறக்கப்படாத 6வது அறையில் இருந்து தொடங்குவதாகவும் எனவே அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.
இது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேரள அரசு ஐதராபத்தில் உள்ள தேசிய நில ஆய்வியல் மையத்தினை தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர். அவர்கள் நவீன கருவிகள் மற்றும் ரேடார் மூலம் கோவிலுக்கும், கடலுக்கும் இடையே சுரங்கப்பாதை இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த ஆய்வை மேற்கொள்ளும்படி ஐதராபாத் தேசிய நில ஆய்வியல் மைத்துக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இம்மையத்தின் அதிகாரிகள் கேரளா சென்று கோவிலில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதை இருக்கிறதா? என்ற ஆய் வை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளை திறந்து அங்கிருக்கும் நகை மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவினர் கோவிலின் 5 அறைகளை திறந்து ஆய்வு செய்ததில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததை கண்டனர்.
அடுத்து அறாவது அறையை திறக்க முயன்றபோது அதற்கு கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அறையை திறக்கும் முன்பு தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர்கள் 4 நாட்கள் கோவிலில் ஜோதிடர்களை கொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். இதில் 6வது அறையை திறக்கக்கூடாது என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவினர் நீதிமன்ற உத்தரவுபடி அறையை திறக்கவும், அதில் இருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெறும் என்று கூறினர். இதையடுத்து மன்னர் குடும்பத்தினர் அறையை திறக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே கோவிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த சுரங்கப்பாதை திறக்கப்படாத 6வது அறையில் இருந்து தொடங்குவதாகவும் எனவே அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.
இது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேரள அரசு ஐதராபத்தில் உள்ள தேசிய நில ஆய்வியல் மையத்தினை தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர். அவர்கள் நவீன கருவிகள் மற்றும் ரேடார் மூலம் கோவிலுக்கும், கடலுக்கும் இடையே சுரங்கப்பாதை இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த ஆய்வை மேற்கொள்ளும்படி ஐதராபாத் தேசிய நில ஆய்வியல் மைத்துக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இம்மையத்தின் அதிகாரிகள் கேரளா சென்று கோவிலில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதை இருக்கிறதா? என்ற ஆய் வை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பத்மநாபசாமி கோவில் பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம்
» செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
» ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
» செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
» ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|