சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர். Khan11

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

3 posters

Go down

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர். Empty போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:41

இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அல்ஜசீரா தொலைக்காட்சி அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அதன் செய்தியாளர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் படையினர் மற்றும் மக்கள் மனங்களில் கடும்காயங்களை ஏற்படுத்தியுள்ளது. கொடுரமான சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் அவர்கள் மனங்களில் இருக்கின்றன.
வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களை அகற்ற எந்த நடவடிக்கைகளும் இல்லை. உளக்காயங்கள் அப்படியே இருக்கின்றன.
உளக்காயங்களை ஆற்றுவது குறித்து அரசு சிந்திக்கவில்லை. அப்பகுதியில் மிகக்குறைந்தளவு உளநல சிகிச்சையாளர்களேயுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிற்க்கு அப்பால் உளவியல் ரீதியான ஆற்றுகைப்படுத்தல் முக்கியமானது. அரசு இதனைச் செய்யவில்லை. சில இடங்களில் செய்யவிடாமல் தடுக்கின்றது என அரசசார்பற்ற அமைப்புகள் குற்றம் சாட்டின.
தமிழ்ப்பெண்கள் தம்மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கதைப்பதற்கு தயங்குவது வழமை ஆனாலும் பெருமளவு வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறையும் தாக்குதலும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது. மூன்றில் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆனால் இராணுவத்திற்கெதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் நாம் சந்தித்த தமிழ்ப் பெண்கள் படையினராலேயே தாங்கள் அதிகம் இவ்வாறான துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக குறிப்பிட்டனர்.
குறிப்பாக விதவைகள் நிலைமை மிக ஆபத்தானதாகவுள்ளது. இரவில் தமது வீடுகளில் தங்குவதற்க்கு மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக அல்ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர். Empty Re: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 8:48

போர்க்காலத்தில் நடந்த கொடுமைகளைப் பார்த்த நம்முடைய மனக்காயன்களே ஆறவில்லையே... பாதிக்கப் பட்டவர்களின் மனக்காயங்கள் எப்படி ஆறும்?

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைச் சந்திப்பதற்க்காக தன்னை இராணுவச் சிப்பாய் ஒருவர் விலைபேசியதாக தமிழ்ப்பெண்ணொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு இராணுவச் சிப்பாய் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்

ச்சீ ... கேடுகெட்டவர்கள் .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர். Empty Re: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

Post by jasmin Tue 23 Aug 2011 - 12:51

இவனாவது கேட்டு இருக்கிறானே மனிதாபிமானம் உள்ளவன் ...இன்னும் எத்தனைபேர் தூக்கிக்கொண்டு போய் கற்பழித்து இருக்கிறார்கள் ..கொடிவர்கள் பிணம் தின்னும் கழுகுகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர். Empty Re: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum