சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு Khan11

உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

2 posters

Go down

உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு Empty உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Post by நண்பன் Wed 24 Aug 2011 - 11:01

உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை
இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

கே. அசோக்குமார் - லோரன்ஸ் செல்வநாயகம்

சபையில் உரையாற்றுவதற்காக பெயர் குறிப்பிடப்பட்ட ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் மட்டுமே பாராளுமன்ற அமர்வுகள் நேற்று நடைபெற்றது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் நேற்று 1.00 மணிக்கு கூடியது. வழமையான கேள்வி நேரத்தின் பின்னர் பிரேரணை முன்னறிவித்தலின்படி சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உற்பத்தி வரி மற்றும் துறைமுக விமான நிலைய வரி தொடர்பான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க பேசினார்.

மூன்றாவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் பேச ஆரம்பித்தார். எனினும் அவர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையுடன் தொடர்பில்லாத மர்ம மனிதன், கிaஸ் மனிதன் தொடர்பாக பேசினார். அவரது உரையையடுத்து ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் பெயரை அழைத்தார்.

பிரேரணை தொடர்பாக பேசுவதற்காக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த உறுப்பினர்கள் எவரும் சபையில் இல்லாதவிடத்து பேசுவதற்காக பெயர் வழங்கப்பட்டால், அந்த உறுப்பினர் சபையில் இருக்க வேண்டும் என சபாநாயகர் கூறினார். எனினும் இந்த நிலையிலும் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் சபைக்குள் வரவில்லை.

சபையை ஒத்திவைக்குமாறு கூறிய சபாநாயகர், சபை ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய அருந்திக பர்னாண்டோ எம்.பி.யும் சபையில் இருக்கவில்லை. இதனால், சபையை இன்று பகல் ஒரு மணி வரை ஒத்திவைப்பதாக ஆளும்தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு Empty Re: உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Post by jasmin Wed 24 Aug 2011 - 11:07

பேசாமல் சபையயை மொத்தமாக மூடிவிட்டு மனமகிழ் மன்றம் நடத்தவேண்டியதுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
»  தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» குவைட் பாராளுமன்றம் கலைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum