Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
வாஷிங்டன், ஆக. 26-
அமெரிக்காவில்
புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல்
பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது
கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர்.
அந்த
புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதியில்
பலத்த காற்றுடன், மழை கொட்டும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்
நகரில் சுமார் 56 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு
ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான
பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயரும்படி
டுவிட்டர் இணையதளம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ரெயில்
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அவசர
நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டனின்
அருகே விர்ஜீனியா, மேரிலேண்ட் நகரங்கள் உள்ளன. இங்கும் புயல் தாக்கும்
அபாயம் உள்ளது. எனவே, அங்கும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டனில்,
கடந்த செவ்வாய்க்கிழமை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்
அங்குள்ள 126 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன.
“இரேனி”
புயல் அபாயம் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் 2 நாட்கள் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேரிலாண்ட், சிங்கோ டியாகு, விர்ஜீனியா ஆகிய
நகர கடற்கரை ஓட்டல்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில்
முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்
புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல்
பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது
கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர்.
அந்த
புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதியில்
பலத்த காற்றுடன், மழை கொட்டும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்
நகரில் சுமார் 56 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு
ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான
பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயரும்படி
டுவிட்டர் இணையதளம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ரெயில்
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அவசர
நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டனின்
அருகே விர்ஜீனியா, மேரிலேண்ட் நகரங்கள் உள்ளன. இங்கும் புயல் தாக்கும்
அபாயம் உள்ளது. எனவே, அங்கும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டனில்,
கடந்த செவ்வாய்க்கிழமை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்
அங்குள்ள 126 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன.
“இரேனி”
புயல் அபாயம் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் 2 நாட்கள் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேரிலாண்ட், சிங்கோ டியாகு, விர்ஜீனியா ஆகிய
நகர கடற்கரை ஓட்டல்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில்
முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
இயற்கை ஒன்றுக்கு மட்டும் பயப்படும், இவர்கள் மனிதாபிமானம் எங்கே என்று தேடும் குற்றவாளிகள் நிரபராதி வேஷமிட்டு அலைகிறார்கள்...
Re: அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
Atchaya wrote:இயற்கை ஒன்றுக்கு மட்டும் பயப்படும், இவர்கள் மனிதாபிமானம் எங்கே என்று தேடும் குற்றவாளிகள் நிரபராதி வேஷமிட்டு அலைகிறார்கள்...
யாருப்பது அமெரிக்காவுக்கு கடன் கொடுத்தது போல சாபம் விடுவது .
எல்லோருடைய சாபம் தான் இருக்கே ..
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
யாருப்பது அமெரிக்காவுக்கு கடன் கொடுத்தது போல சாபம் விடுவது .
எல்லோருடைய சாபம் தான் இருக்கே ..
ராணி
புதுமுகம்
சேனை உலாவிற்கு வருகை தந்துள்ள ராணி அவர்களை வரவேற்கிறோம்.
எல்லோருடைய சாபம் தான் இருக்கே ..
ராணி
புதுமுகம்
சேனை உலாவிற்கு வருகை தந்துள்ள ராணி அவர்களை வரவேற்கிறோம்.
Re: அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்
எவ்வளவுதான் முன் எச்சரிக்கை செய்தாலும் இயற்கை அழிக்க நினைத்தால் அழித்து விடும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![அமெரிக்காவை மிரட்டும் “இரேனி” புயல்: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நைஜீரிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» அமெரிக்க அதிபர்களின் மெழுகு சிலை அருங்காட்சியகம்: வாஷிங்டனில் அமைகிறது
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» அமெரிக்க அதிபர்களின் மெழுகு சிலை அருங்காட்சியகம்: வாஷிங்டனில் அமைகிறது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|