Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
3 posters
Page 1 of 1
தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
சென்னை : ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரை காப்பாற்றக்கோரி தீக்குளித்த இளம்பெண் இறந்தார். காஞ்சி தாலுகா அலுவலகம் நுழைவாயில் முன்பு நேற்று ஓரு இளம்பெண் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். ஞாயிறு என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பின்னர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது உடல் முழுவதும் வெந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் செங்கொடி (20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கொடி எழுதிய கடிதத்தில், Òஇலங்கை தமிழர் பிரச்சனைக்காக தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் நான் செல்கிறேன். இப்படிக்கு செங்கொடிÓ என கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் கூறுகையில், Òஎப்போதும் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் செங்கொடி முனைப்புடனும், ஆர்வமுடனும் இருந்து வந்தார். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட 3 பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
எங்களிடம் கூட சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து எங்களையும், தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டார்Ó என கண்ணீர் மல்க கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பெண்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனைக்கான தேதி வெளியானதும் இடிந்துபோய் காணப்பட்டார். நளினியின் மகள் தனது தாயை பார்த்து 15 ஆண்டுகள் ஆனதாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தை பார்த்து கதறி அழுதார். நாங்கள் செங்கொடியை தேற்றினோம்’’ என்றனர்.
தினகரன்
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் செங்கொடி (20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கொடி எழுதிய கடிதத்தில், Òஇலங்கை தமிழர் பிரச்சனைக்காக தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் நான் செல்கிறேன். இப்படிக்கு செங்கொடிÓ என கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் கூறுகையில், Òஎப்போதும் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் செங்கொடி முனைப்புடனும், ஆர்வமுடனும் இருந்து வந்தார். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட 3 பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
எங்களிடம் கூட சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து எங்களையும், தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டார்Ó என கண்ணீர் மல்க கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பெண்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனைக்கான தேதி வெளியானதும் இடிந்துபோய் காணப்பட்டார். நளினியின் மகள் தனது தாயை பார்த்து 15 ஆண்டுகள் ஆனதாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தை பார்த்து கதறி அழுதார். நாங்கள் செங்கொடியை தேற்றினோம்’’ என்றனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
இது என்ன கொடுமை .உரிவர்களே சும்மா இருக்கும் போது,இந்த பொண்ணுக்கு என்ன ?மதிப்புமிக்க உயிரை இபப்டி செய்து விட்டாரே ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
வேறு ஏதொ மன உலைச்சல் அந்த பெண்ணுக்கு என்று நினைக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
:drunken:jasmin wrote:வேறு ஏதொ மன உலைச்சல் அந்த பெண்ணுக்கு என்று நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
kalainilaa wrote:இது என்ன கொடுமை .உரிவர்களே சும்மா இருக்கும் போது,இந்த பொண்ணுக்கு என்ன ?மதிப்புமிக்க உயிரை இபப்டி செய்து விட்டாரே ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
» வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|