Latest topics
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
4 posters
Page 1 of 1
தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய விதம், கட்சித் தலைவர் விஜயகாந்த், பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராதது ஆகியவை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட தலித் மக்களிடையே தேமுதிகவுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் ஒரு ஊரில் கட்சியைக் கலைத்து விட்டனர் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை தேவையில்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருப்பது தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூற முன்வரவில்லை. காயமடைந்தவர்களை மட்டும் பார்த்து விட்டு அவர் பரமக்குடி வராமல் போய் விட்டார்.
இதனால் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். விஜயகாந்த்தையும், பண்ருட்டியையும் கண்டித்து காரனேந்தல் என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தேமுதிகவினர் ஒன்று கூடி கட்சிக் கொடி, வேட்டிகள், உறுப்பினர் அட்டைகளை தீவைத்துக் கொளுத்தினர். கட்சிக் கொடிக் கம்பத்தையும் வெட்டிச் சாய்த்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள வன்னிவயல் என்ற கிராமத்திலும் கட்சியைக் கலைத்து விட்டனர்,. கட்சிக் கொடிகள், உறுப்பினர் அட்டைகளை பெரும் திரளாக கூடிய தேமுதிகவினர் தீவைத்து எரித்தனர். இனிமேல் இந்தஊரில் தேமுதிகவுக்கு இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தேமுதிக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அக்குடும்பத்தினர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை தேவையில்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருப்பது தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூற முன்வரவில்லை. காயமடைந்தவர்களை மட்டும் பார்த்து விட்டு அவர் பரமக்குடி வராமல் போய் விட்டார்.
இதனால் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். விஜயகாந்த்தையும், பண்ருட்டியையும் கண்டித்து காரனேந்தல் என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தேமுதிகவினர் ஒன்று கூடி கட்சிக் கொடி, வேட்டிகள், உறுப்பினர் அட்டைகளை தீவைத்துக் கொளுத்தினர். கட்சிக் கொடிக் கம்பத்தையும் வெட்டிச் சாய்த்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள வன்னிவயல் என்ற கிராமத்திலும் கட்சியைக் கலைத்து விட்டனர்,. கட்சிக் கொடிகள், உறுப்பினர் அட்டைகளை பெரும் திரளாக கூடிய தேமுதிகவினர் தீவைத்து எரித்தனர். இனிமேல் இந்தஊரில் தேமுதிகவுக்கு இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தேமுதிக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அக்குடும்பத்தினர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
ஆதிக்க மனப்பான்மை ஆட்சியாளர்களின் முடி தொடங்கி அடி வரை ....
ஆபத்தான நிகழ் நிலை பண்ருட்டி பாடம் கற்றுக்கொள்வார் காலங்களின் சுழற்சியில்...
ஆபத்தான நிகழ் நிலை பண்ருட்டி பாடம் கற்றுக்கொள்வார் காலங்களின் சுழற்சியில்...
Re: தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
சுயநல வாதிகளில்& அரசியல் சானக்யனாக கலைஞ்சருக்கு பிறகு இவர் தான் என த்ன்னை அடையாளம் காண்பித்துக் கொண்டிருக்கும் இவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
Re: தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
இது எல்லாம் நேற்று மழையில்,ஒதுங்கிய சாக்கடைநீர் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|