சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Khan11

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

4 posters

Go down

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Empty பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 8:43

தேர்வு எழுதச்சென்ற 10ம் வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்களைக் காவல்துறையினர் விரட்டி மடக்கிபிடித்து மீட்டனர்.

நாங்குநேரி சன்னதி தெருவைச்சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் சுப்பிரமணியன் வெளிநாடு செல்லமுடியாமல் ஊரில் தங்கியுள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் வேறு திருமணம் செய்ய முடிவு செய்த அவர், பக்கத்து வீட்டில் வசித்துவந்த தாய்மாமன் ஆறுமுகம் மகள் சிவசங்கரி மீது கண் வைத்தார். சிவசங்கரி நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

தாய்மாமனிடம் மகளைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டால் அவர் சம்மதிக்க மாட்டார் என கருதிய சுப்பிரமணியன், நேற்று காலை காலாண்டு தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற சிவசங்கரியைப் பின்தொடர்ந்து காரில் சென்று, பள்ளிக்குள் இருந்த மாமன் மகளைத் தந்திரமாக வெளியே வரவழைத்தார். சிவசங்கரியிடம், ''உங்க அப்பா திடீரென இறந்துவிட்டார். வா என்னுடன்'' என்று கூறியதால் அவர் தேர்வு எழுதாமல் அழுதபடி காரில் ஏறினார். காரைச் சுப்பிரமணியனே ஓட்டினார்.

கார் நேராக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் வள்ளியூர் நோக்கி சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அவரிடம், "என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?" என்று கத்தினார். "உங்க அப்பாவுக்கு ஒன்றும் இல்லை. உனக்கு புத்தகம் வாங்கித் தருவதற்காகத்தான் வள்ளியூர் செல்கிறேன்" என்றார்.

இதற்கிடையில் மதியம் வரை சிவசங்கரி பள்ளிக்கு வராததால் அவருடன் படித்த சக மாணவி சிவசங்கரி வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். அப்போதுதான் தன் மகளைச் சுப்பிரமணியன் கடத்திச் சென்றிருப்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நெடுஞ்சாலை காவலருக்குத் தகவல் கொடுத்தனர். நெடுஞ்சாலை காவலர் அவர்களை ஒருவழியாக பணகுடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.

அதன்பிறகு நாங்குநேரி கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனிடம் விசாரணை நடந்தது. மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இநக்ச் சம்பவம் நாங்குநேரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Empty Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 8:56

இன்று காலையில் நான் படித்த முதல் செய்தி இதுதான் நல்ல செய்தி அடுத்தடுத்த செய்திகளையும் படிக்கலாம் வருகிறேன்.
இவர்களின் முடிவென்னவாயிற்றோ கடத்தியவருக்கு வயதெத்தனை?
இருவருக்கும் திருமணம் நடத்தலாமா அல்லது கடத்தியவருக்கு தண்டனை தரலாமா பொறுத்திருந்து பார்ப்போம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Empty Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 13:51

அடப்பாவி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Empty Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 13:59

அந்தக் குழந்தையின் படிப்பையும் கெடுத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு தண்டனை தரவேணும்


பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர் Empty Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum