Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
இலட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்தார்
Page 1 of 1
இலட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்தார்
இலட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்தார்
ஹசாரே குழுவினருக்கு சட்டக் கல்லூரி மாணவர் நோட்டீஸ்
புதுடில்லி:
ஊழலுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் எதிர்த்து போராடுவதன் மூலம் இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்கள் என அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு 22 வயதான சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நாட்டு மக்களை அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும் தவறாக வழிநடத்துகின்றனர் என குரு கோவிந்த் சிங் இந்திரப் பிரஸ்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் மாணவர் அந்த நோட்டீஸை அனுப்பி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக உறுதியாகப் போரா டாமல் ஒரே ஒரு தனிப்பட்ட கட்சியின் மீது மட்டும் தங்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ஹசாரே குழுவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுளை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே குழுவினர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சகம், டில்லி பொலிஸ் அதிகாரி, ஹரியானா டி.ஜி.பி. ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக ஹசாரே குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹசாரே குழுவினருக்கு சட்டக் கல்லூரி மாணவர் நோட்டீஸ்
புதுடில்லி:
ஊழலுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் எதிர்த்து போராடுவதன் மூலம் இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்கள் என அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு 22 வயதான சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நாட்டு மக்களை அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும் தவறாக வழிநடத்துகின்றனர் என குரு கோவிந்த் சிங் இந்திரப் பிரஸ்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் மாணவர் அந்த நோட்டீஸை அனுப்பி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக உறுதியாகப் போரா டாமல் ஒரே ஒரு தனிப்பட்ட கட்சியின் மீது மட்டும் தங்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ஹசாரே குழுவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுளை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே குழுவினர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சகம், டில்லி பொலிஸ் அதிகாரி, ஹரியானா டி.ஜி.பி. ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக ஹசாரே குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!
» செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!
» குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
» உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
» மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!
» செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!
» குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
» உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|