Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
4 posters
Page 1 of 1
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது.
அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை
என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட,
அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக
சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே
வேறு ஒன்றை பேசுவார்கள்.
`நீ என்னை எவ்வளவு தூரம்
நேசிக்கிறாய்?’ என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை
அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள
வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.
எதற்காக இப்படி
ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும்
தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே
விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக்
கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.
இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
மற்றவர்களுடனான
உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம்
போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும்
கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல்
இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும்
இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.
மறைமுகப்பேச்சை
பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள்
உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே
ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.
பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.
ஆண்களின்
மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம்
செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை.
அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட
முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம்
ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு
நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு
உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை
ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெண்களின் மறைமுகப்பேச்சு
தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான
விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி
தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.
அதேபோல் ஒரு பெண் ஆணிடம்
தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள்
என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண்
உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது
மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம்
கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம்
பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள்
சுற்றி வளைத்துப் பேசுபவர்களாகத் தெரிகிறார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
இதை யாருமே படிக்கலையா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
பானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
படித்திட்டு வருகிறேன் பானு :’|:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
பானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
:”: :”: :”: :,;: :,;:
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
இந்தப் பதிவு நான் முன்னாடியே சேனையி்ல் படித்து விட்டேன் அதுதான் பின்னூட்டமிட வில்லை :’|: :’|:பானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
இதுக்கு தான் என் பதிவை மட்டும் எப்படி பார்ப்பது என்று கேட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
படித்திட்டு வருகிறேன் பானு :’|:
எஸ் மேடம் இப்படி அடிகொடுத்தாத்தான் படிப்பாங்க போல :,;:
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
:”@: :”@:பானுகமால் wrote:இதுக்கு தான் என் பதிவை மட்டும் எப்படி பார்ப்பது என்று கேட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
ஏற்கனவே இருக்குனு தெரியுமில்ல தெரியுமில்ல அப்போ அதோடு இதை சேர்க்கனுமில்லநண்பன் wrote:இந்தப் பதிவு நான் முன்னாடியே சேனையி்ல் படித்து விட்டேன் அதுதான் பின்னூட்டமிட வில்லைபானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
இல்லன்னா ஏற்கனவே இருக்குன்னு சொல்லனுமில்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
நண்பன் wrote:பானுகமால் wrote:இதுக்கு தான் என் பதிவை மட்டும் எப்படி பார்ப்பது என்று கேட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
இந்த உதை வாங்க முடியலன்னுதான் எனக்கு தலைமை நடத்துனர் வேண்டாம்னு சொன்னேன் இப்போ பாருங்கள் :!#: :!#:பானுகமால் wrote:ஏற்கனவே இருக்குனு தெரியுமில்ல தெரியுமில்ல அப்போ அதோடு இதை சேர்க்கனுமில்லநண்பன் wrote:இந்தப் பதிவு நான் முன்னாடியே சேனையி்ல் படித்து விட்டேன் அதுதான் பின்னூட்டமிட வில்லைபானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
இல்லன்னா ஏற்கனவே இருக்குன்னு சொல்லனுமில்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
நண்பன் wrote:இந்த உதை வாங்க முடியலன்னுதான் எனக்கு தலைமை நடத்துனர் வேண்டாம்னு சொன்னேன் இப்போ பாருங்கள் :!#: :!#:பானுகமால் wrote:ஏற்கனவே இருக்குனு தெரியுமில்ல தெரியுமில்ல அப்போ அதோடு இதை சேர்க்கனுமில்லநண்பன் wrote:இந்தப் பதிவு நான் முன்னாடியே சேனையி்ல் படித்து விட்டேன் அதுதான் பின்னூட்டமிட வில்லைபானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
இல்லன்னா ஏற்கனவே இருக்குன்னு சொல்லனுமில்ல
/) :} /) (/ (/ (/
Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....../
நண்பன் wrote:இந்த உதை வாங்க முடியலன்னுதான் எனக்கு தலைமை நடத்துனர் வேண்டாம்னு சொன்னேன் இப்போ பாருங்கள்பானுகமால் wrote:ஏற்கனவே இருக்குனு தெரியுமில்ல தெரியுமில்ல அப்போ அதோடு இதை சேர்க்கனுமில்லநண்பன் wrote:இந்தப் பதிவு நான் முன்னாடியே சேனையி்ல் படித்து விட்டேன் அதுதான் பின்னூட்டமிட வில்லைபானுகமால் wrote:இதை யாருமே படிக்கலையா
இல்லன்னா ஏற்கனவே இருக்குன்னு சொல்லனுமில்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?
» உணவு மேசைகளை இவ்வாறு அலங்கரிக்கலாம்..(Dinning table decorates )
» பெண்கள்
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?
» உணவு மேசைகளை இவ்வாறு அலங்கரிக்கலாம்..(Dinning table decorates )
» பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|