Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
ஆனந்தம்..
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆனந்தம்..
ஒரு காகம் இரை தேடி அலைந்தது. இறைச்சி கடை ஒன்று கண்ணில் பட்டது. கடைக்காரன் ஏமாந்த நேரம், ஒரு இறைச்சி துண்டை களவாடியது. இறைச்சி துண்டை எடுத்துக் கொண்டு உயரே பறந்தது. காகத்தின் கால்களில் இறைச்சித் துண்டு இருப்பதனை கழுகுகள் கவனித்தன. காகத்திடம் இருந்து இறைச்சியை கைப்பற்ற விரைந்தன.
தன்னைச் சுற்றி பல கழுகுகள் இறைச்சிக்காக தன்னுடனே வட்டம் அடிப்பதனை காகம் உணர்ந்தது. நம்மை இறைச்சி தின்ன இந்த கழுகுகள் விடாது என்பதனை நீண்ட நேரம் இறைச்சியுடன் பறந்து, சலித்துக் கொண்டது.
எவ்வளவு நேரம் போராடுவது. இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தது. தன் கால்களில் இருந்த இறைச்சியை தவற விட்டது. காகம் தவற விட்ட இறைச்சியை ஒரு கழுகு கவ்விக் கொண்டு பறந்தது. அதனிடம் இருந்து இறைச்சி கைப்பற்ற மற்ற கழுகுகள் இறைச்சியை கவ்விய கழுகின் பின் அணிவகுத்து சென்றன. இறைச்சி பறிபோன பின், சுதந்திரமாக காகம் நிம்மதியாக பறந்து சென்றது.
இறைச்சி தான் ஆசை. (பற்று)
இந்த ஆசை போய் விட்டால், நிம்மதி....ஆம் அமைதி ......ஆனந்தம் தான்....எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளுடன் நாம் அருகில் இருப்பது போன்ற ஒரு ஆனந்தம்....பேரானந்தம்.....ஏகாந்தம்...
தன்னைச் சுற்றி பல கழுகுகள் இறைச்சிக்காக தன்னுடனே வட்டம் அடிப்பதனை காகம் உணர்ந்தது. நம்மை இறைச்சி தின்ன இந்த கழுகுகள் விடாது என்பதனை நீண்ட நேரம் இறைச்சியுடன் பறந்து, சலித்துக் கொண்டது.
எவ்வளவு நேரம் போராடுவது. இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தது. தன் கால்களில் இருந்த இறைச்சியை தவற விட்டது. காகம் தவற விட்ட இறைச்சியை ஒரு கழுகு கவ்விக் கொண்டு பறந்தது. அதனிடம் இருந்து இறைச்சி கைப்பற்ற மற்ற கழுகுகள் இறைச்சியை கவ்விய கழுகின் பின் அணிவகுத்து சென்றன. இறைச்சி பறிபோன பின், சுதந்திரமாக காகம் நிம்மதியாக பறந்து சென்றது.
இறைச்சி தான் ஆசை. (பற்று)
இந்த ஆசை போய் விட்டால், நிம்மதி....ஆம் அமைதி ......ஆனந்தம் தான்....எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளுடன் நாம் அருகில் இருப்பது போன்ற ஒரு ஆனந்தம்....பேரானந்தம்.....ஏகாந்தம்...
Re: ஆனந்தம்..
##* :flower: :flower:Atchaya wrote:ஒரு காகம் இரை தேடி அலைந்தது. இறைச்சி கடை ஒன்று கண்ணில் பட்டது. கடைக்காரன் ஏமாந்த நேரம், ஒரு இறைச்சி துண்டை களவாடியது. இறைச்சி துண்டை எடுத்துக் கொண்டு உயரே பறந்தது. காகத்தின் கால்களில் இறைச்சித் துண்டு இருப்பதனை கழுகுகள் கவனித்தன. காகத்திடம் இருந்து இறைச்சியை கைப்பற்ற விரைந்தன.
தன்னைச் சுற்றி பல கழுகுகள் இறைச்சிக்காக தன்னுடனே வட்டம் அடிப்பதனை காகம் உணர்ந்தது. நம்மை இறைச்சி தின்ன இந்த கழுகுகள் விடாது என்பதனை நீண்ட நேரம் இறைச்சியுடன் பறந்து, சலித்துக் கொண்டது.
எவ்வளவு நேரம் போராடுவது. இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தது. தன் கால்களில் இருந்த இறைச்சியை தவற விட்டது. காகம் தவற விட்ட இறைச்சியை ஒரு கழுகு கவ்விக் கொண்டு பறந்தது. அதனிடம் இருந்து இறைச்சி கைப்பற்ற மற்ற கழுகுகள் இறைச்சியை கவ்விய கழுகின் பின் அணிவகுத்து சென்றன. இறைச்சி பறிபோன பின், சுதந்திரமாக காகம் நிம்மதியாக பறந்து சென்றது.
இறைச்சி தான் ஆசை. (பற்று)
இந்த ஆசை போய் விட்டால், நிம்மதி....ஆம் அமைதி ......ஆனந்தம் தான்....எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளுடன் நாம் அருகில் இருப்பது போன்ற ஒரு ஆனந்தம்....பேரானந்தம்.....ஏகாந்தம்...
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆனந்தம்..
நண்பன் wrote:அருமையான உதாரணம் பகிர்வுக்கு நன்றி
@. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஆனந்தம்
» அமைதியில் ஆனந்தம்...
» பொன்னியின் செல்வன் ஆனந்தம்...
» எங்கே ஆனந்தம் - கவிதை
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
» அமைதியில் ஆனந்தம்...
» பொன்னியின் செல்வன் ஆனந்தம்...
» எங்கே ஆனந்தம் - கவிதை
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|