சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம் Khan11

பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்

2 posters

Go down

பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம் Empty பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 5 Nov 2011 - 9:50

பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 1.82 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை எதிர்த்து கேரளா முன்னாள் எம்.பி. கே.சி. தாமஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடடியாது என்றும் காட்டமாக கூறினர்.

கடந்த ஓராண்டுக்குள் பெட்ரோல் விலையை 40 விழுக்காடு அளவிற்கு உயர்த்தி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விலை உயர்வினால் இரண்டு சக்கர வாகன மற்றும் சிறிய கார் உரிமையாளர்கள்தான் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்களே தவிர, பணக்காரர்கள் அல்ல;ஏனெனில் அவர்கள் டீசல் கார் வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.

மேலும் எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்றும் காட்டமாக கூறிய நீதிபதிகள், விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது என்று சாடியதோடு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு (பேலண்ஸ் ஷீட்) விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.

அத்துடன் மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

முன்னதாக இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்றும், எனவே அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் வாதிட்டபோது, அரசியலும் பொது நலன் சார்ந்ததே என்று கூறி இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.


பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம் Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்

Post by kalainilaa Sat 5 Nov 2011 - 10:39

பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum