Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
திருப்பூர் நொய்யல்ஆற்றில் வரலாறு காணா வெள்ளம்
Page 1 of 1
திருப்பூர் நொய்யல்ஆற்றில் வரலாறு காணா வெள்ளம்
திருப்பூரில் இது வரை இல்லாத அளவிற்குள் நொய்யலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. வெள்ள நீரில் சிக்கிய 10 பேர் மாயமானதாக அஞ்சப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவமழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். சென்னையில் வடிகால் நிரம்பி பல்வேறு சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், தேனி , மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் நேற்று இரவு 10 மணி முதல் பலத்த மழை விடிய, விடிய பெய்தது. கோவையில் பெய்த மழை மற்றும் மற்றும் அருகில் உள்ள குளங்கள் உடைந்ததாலும், நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளம் கரை புரண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
150 பேரை மீட்ட இந்து முன்னணியினர் : ஜம்பனைபள்ளம், கே.வி.ஆர்.நகர், சத்யாநகர், தாராபுரம், சங்கிலிப்பள்ளம் ரோடு, டைமன்ட் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இப்பகுதி மக்கள் தங்கள் உடமைகளை விட்டு, விட்டு வெளியேறி மாற்று இடங்களில் தஞ்சம் புகுந்தனர். முத்தையாநகர் பகுதியில் 150 பேரை இந்து முன்னணியினர் மீட்டு பத்திரமான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
பெண் உடல் மீட்பு : இரவு நேரத்தில் குடிசைகள் தண்ணீரில் சென்றதில் 10 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குன்னங்கால்பாளையம், கடல்பாளையம் என்ற இரு குட்டைகளும் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது . இந்த நீரும் நொய்யல் ஆற்றில் சென்றதால் வெள்ளபெருக்கு அதிகரித்தது என அங்கிருக்கும் நமது நிருபர் தெரிவிக்கிறார். 5 ஆடுகள் இறந்து விட்டன. வெள்ளம், மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும் , நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் வெள்ள அபாயம்: வைகை அணை நிரம்பிவருவதால் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்துடன் மழை நீடிக்கும் படசத்தில் வெள்ள அபாயம் ஏற்படும். இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கøரேயார மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவமழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். சென்னையில் வடிகால் நிரம்பி பல்வேறு சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், தேனி , மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் நேற்று இரவு 10 மணி முதல் பலத்த மழை விடிய, விடிய பெய்தது. கோவையில் பெய்த மழை மற்றும் மற்றும் அருகில் உள்ள குளங்கள் உடைந்ததாலும், நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளம் கரை புரண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
150 பேரை மீட்ட இந்து முன்னணியினர் : ஜம்பனைபள்ளம், கே.வி.ஆர்.நகர், சத்யாநகர், தாராபுரம், சங்கிலிப்பள்ளம் ரோடு, டைமன்ட் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இப்பகுதி மக்கள் தங்கள் உடமைகளை விட்டு, விட்டு வெளியேறி மாற்று இடங்களில் தஞ்சம் புகுந்தனர். முத்தையாநகர் பகுதியில் 150 பேரை இந்து முன்னணியினர் மீட்டு பத்திரமான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
பெண் உடல் மீட்பு : இரவு நேரத்தில் குடிசைகள் தண்ணீரில் சென்றதில் 10 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குன்னங்கால்பாளையம், கடல்பாளையம் என்ற இரு குட்டைகளும் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது . இந்த நீரும் நொய்யல் ஆற்றில் சென்றதால் வெள்ளபெருக்கு அதிகரித்தது என அங்கிருக்கும் நமது நிருபர் தெரிவிக்கிறார். 5 ஆடுகள் இறந்து விட்டன. வெள்ளம், மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும் , நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் வெள்ள அபாயம்: வைகை அணை நிரம்பிவருவதால் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்துடன் மழை நீடிக்கும் படசத்தில் வெள்ள அபாயம் ஏற்படும். இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கøரேயார மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்
» தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்
» ஒரு நாள் காவலில் எடுத்து சக்சேனா - அய்யப்பனிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை
» தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்
» ஒரு நாள் காவலில் எடுத்து சக்சேனா - அய்யப்பனிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|