Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
4 posters
Page 1 of 1
இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து வீடு முழுக்க வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டன. ரஷ்யாவில் வோல்கா ஆற்றை ஒட்டிய பகுதி நிஸ்னி நோவ்கரட். இங்குள்ள கல்லறையில் மர்மமான முறையில் இளம்பெண்களின் உடல்கள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கைரேகைகள், கால் தடங்களை தடயவியல் வல்லுனர்கள் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோபா, கட்டில், டிவி அருகே, புத்தக அலமாரி அருகே என பல இடங்களிலும் சடலங்களுக்கு மேக்கப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. பேஷன் ஷோக்களில் வருவது போல விதவிதமான தொப்பிகள், ஆடைகள் அந்த உடல்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு 29 உடல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அனாடலி மாஸ்க்வின் (45) என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. வரலாற்று ஆய்வாளரான அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வீட்டில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டன. ரஷ்யாவில் வோல்கா ஆற்றை ஒட்டிய பகுதி நிஸ்னி நோவ்கரட். இங்குள்ள கல்லறையில் மர்மமான முறையில் இளம்பெண்களின் உடல்கள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கைரேகைகள், கால் தடங்களை தடயவியல் வல்லுனர்கள் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோபா, கட்டில், டிவி அருகே, புத்தக அலமாரி அருகே என பல இடங்களிலும் சடலங்களுக்கு மேக்கப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. பேஷன் ஷோக்களில் வருவது போல விதவிதமான தொப்பிகள், ஆடைகள் அந்த உடல்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு 29 உடல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அனாடலி மாஸ்க்வின் (45) என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. வரலாற்று ஆய்வாளரான அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
பயமில்லாம இருந்தான் பாருங்க பிரேதங்களோட
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
பானுகமால் wrote:பயமில்லாம இருந்தான் பாருங்க பிரேதங்களோட
அதுதானே பாருங்க
உங்களுக்கு பயமில்லதானே......... :,;:
Re: இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
29 சடலங்கள் அல்ல. 30 சடலங்கள் மீட்கப்பட்டதாமே ................................................................................................................ அவனையும் சேர்த்து(அனாடலி மாஸ்க்வின்)
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:பயமில்லாம இருந்தான் பாருங்க பிரேதங்களோட
அதுதானே பாருங்க
உங்களுக்கு பயமில்லதானே.........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளம்பெண்களின் உடல்களை திருடிய ஆராய்ச்சியாளர்
ரசனையுள்ள மனிதப்பா :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மிகவும் கேவலமான உண்மை! – கருவறுக்கப்படும் இளம்பெண்களின் கர்ப்பப்பை – அதிர்ச்சித் தகவல்
» மனித வாசத்துக்கு அஞ்சும் பாம்புகள்!: ஆராய்ச்சியாளர் சொல்லும் ஆச்சரியத் தகவல்.
» இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை
» பிராவைத் திருடிய ஆமை
» பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்
» மனித வாசத்துக்கு அஞ்சும் பாம்புகள்!: ஆராய்ச்சியாளர் சொல்லும் ஆச்சரியத் தகவல்.
» இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை
» பிராவைத் திருடிய ஆமை
» பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|