Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
தாய்!......
+4
நண்பன்
vizhi
ராசாத்தி
*சம்ஸ்
8 posters
Page 1 of 1
தாய்!......
உறக்கத்தை இழந்து
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்பதை தடுத்து!
உயிர்பித்தாள் என் தாய்.
என்னை சுமந்து
தூக்கத்தை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண!
இத்தனையும் தாய்தான்
பிறப்பு முதல் இறப்புவரை..
தாய் தனிப்பண்புதான்!
மறப்பவன் மனிதன் அல்ல!
உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!
என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!
நட்புடன் சம்ஸ்
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்பதை தடுத்து!
உயிர்பித்தாள் என் தாய்.
என்னை சுமந்து
தூக்கத்தை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண!
இத்தனையும் தாய்தான்
பிறப்பு முதல் இறப்புவரை..
தாய் தனிப்பண்புதான்!
மறப்பவன் மனிதன் அல்ல!
உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!
என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!
நட்புடன் சம்ஸ்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்!......
வாழ்த்திட வார்த்தைகள் இல்லை நண்பா..........
பதிவுக்காக விழி waiting...........
பதிவுக்காக விழி waiting...........
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: தாய்!......
தாய்மையின் அருமை பற்றிய அன்பான வரிகள் தல
மிகவும் அருமையாக உள்ளது
உலகில் அனைத்துக்குற்றங்களையும் மன்னிக்கும் ஒரு நீதி மன்றம் தாய் மனது தாய் பற்றி அருமையான கவிதை நன்றி நன்றி
மிகவும் அருமையாக உள்ளது
உலகில் அனைத்துக்குற்றங்களையும் மன்னிக்கும் ஒரு நீதி மன்றம் தாய் மனது தாய் பற்றி அருமையான கவிதை நன்றி நன்றி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்!......
அருமை வரிகள். நன்றி. :!+:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாய்!......
vizhi wrote:வாழ்த்திட வார்த்தைகள் இல்லை நண்பா..........
பதிவுக்காக விழி waiting...........
நன்றி உங்களின் மறுமொழிக்கு விழி :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்!......
நண்பன் wrote:தாய்மையின் அருமை பற்றிய அன்பான வரிகள் தல
மிகவும் அருமையாக உள்ளது
உலகில் அனைத்துக்குற்றங்களையும் மன்னிக்கும் ஒரு நீதி மன்றம் தாய் மனது தாய் பற்றி அருமையான கவிதை நன்றி நன்றி
நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு :];: :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்!......
kiwi boy wrote:அருமை வரிகள். நன்றி. :!+:
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்!......
தாய்மைக்கு நிகர் தாய்மை தான் .அருமையான கவிதை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தாய்!......
kalainilaa wrote:தாய்மைக்கு நிகர் தாய்மை தான் .அருமையான கவிதை .
நன்றி தோழரே நீண்ட நாட்களின் பின் உங்களின் மறுமொழி ஒன்று மகிழ்கிறேன் தோழரே
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தாய்!......
அனைத்து வரிகளும் "தாய் போற்றும் தமையனை தமிழ் போற்ற இருக்கிறது " வாழ்த்துகள்!
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: தாய்!......
ஹம்னா wrote:தாயைப் புகழ்ந்து பாடிய கவிதை மெய்சிலிர்க்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் சம்ஸ்.
நன்றி ஹம்னா உங்களின் மறுமொழிக்கு
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்!......
அ.இராஜ்திலக் wrote:அனைத்து வரிகளும் "தாய் போற்றும் தமையனை தமிழ் போற்ற இருக்கிறது " வாழ்த்துகள்!
நன்றி நண்பா உங்களின் முத்தான மறுமொழிக்கு :];: :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தாய்
» தாய்!
» தாய்(மை)...
» தாய் பசித்திருக்கிறாள்
» தாய்
» தாய்!
» தாய்(மை)...
» தாய் பசித்திருக்கிறாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|