Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
காதலின் காணிக்கை
+5
kalainilaa
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
காதலின் காணிக்கை
காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
விழுந்து விழுந்து
காதல்வலை வீசியதில்
காதலுக்கே ஹீரோவென்று
கானமங்கு இசைக்கிறது
கண்டதும் முத்தம்
கை பட்டதும் அணைப்பு
தொட்டதும் ஈர்ப்பு
தொடர்ந்ததும் அனுபவிப்பு
மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது
காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்
Re: காதலின் காணிக்கை
சினிமாக் காதல் பற்றியதாக உள்ளது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
அனுபவம் பேசுகிறதோ காசிம் காதலின் ஆரம்ப நோக்கம் காமமாக இருப்பின் [ நூற்றுக்கு 95 சதவிகிதம் அதுதான் ] அது கனிந்தவுடன் காதல் கசந்துவிடுகிறது ..உண்மை ...இதனால் தான் இஸ்லாம் வயது வந்த ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பழகிக்கொள்ள அனுமதிப்பது இல்லை ..இஸ்லாம் காயப்பட்டபிறகு மருந்துபோடும் மார்க்கம் அல்ல , காயமே படாமல் காப்பாற்றும் இயக்கம் ....காதல் என்ற போர்வையில் காமுகர்கள் அலைகையில் கண்டுகொள்வது கஷ்டமே அதனால் கஷ்டம்காணுவது கன்னியே ..... நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
jasmin wrote:அனுபவம் பேசுகிறதோ காசிம் காதலின் ஆரம்ப நோக்கம் காமமாக இருப்பின் [ நூற்றுக்கு 95 சதவிகிதம் அதுதான் ] அது கனிந்தவுடன் காதல் கசந்துவிடுகிறது ..உண்மை ...இதனால் தான் இஸ்லாம் வயது வந்த ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பழகிக்கொள்ள அனுமதிப்பது இல்லை ..இஸ்லாம் காயப்பட்டபிறகு மருந்துபோடும் மார்க்கம் அல்ல , காயமே படாமல் காப்பாற்றும் இயக்கம் ....காதல் என்ற போர்வையில் காமுகர்கள் அலைகையில் கண்டுகொள்வது கஷ்டமே அதனால் கஷ்டம்காணுவது கன்னியே ..... நன்றி
சத்தியமான உண்மை மெய்ச்சிலிர்க்கிறது உங்கள் கருத்தில் நன்றி சகோ ஒவ்வொருத்தரும் இதை உணர்வார்களாயின் சிறந்த வாழ்க்கையினைப்பெறுவார்கள் காதல் என்ற பெயரில் காம வலைதான் விரிக்கப்படுகிறது அனுபவிப்பதற்காக மட்டும் அனுபவித்து முடிந்ததும் தூக்கியெறிந்துவிடுகிறார்கள் அதனால்தான் காதலிக்கும் போது எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக ஆண்கள்தான் அனுபவிக்கத்துடிப்பவர்கள்
அனுபவமில்லை என்று பொய் சொல்ல முடியல உண்மையென்று ஒத்துக்கொள்ளவும் முடியல நான் யாரையும் என்வாழ்வில் ஏமாற்றியது கிடையாது :,;:
Re: காதலின் காணிக்கை
ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
ஹையோ ஹையோ மேடம் எல்லாத்தையும் நம்பிட்டாங்கjasmin wrote:அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
(*(: (*(: (*(: (*(: இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:சினிமாக் காதல் பற்றியதாக உள்ளது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பன் இதுதான் நிதர்சனமாகிப் பார்க்கிறோம் இவைகளைத்தாண்டி உண்மைக்காதலர்கள் வேறு (எம்மைப்போல)
Re: காதலின் காணிக்கை
அப்போ இதுதான் உண்மையாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:அப்போ இதுதான் உண்மையாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
நான் சொன்னேனா உண்மைன்னு ஏம்பா ஏன் :!#: :!#:
Re: காதலின் காணிக்கை
இதிலிருந்து என்ன விளங்குகிறது இரண்டு காதலில் ஏமாற்றும் ஆண் கிளிகல் கத்தாரில் வசிக்கின்றன ஒன்று நண்பன் இன்னொன்று ......
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
jasmin wrote:இதிலிருந்து என்ன விளங்குகிறது இரண்டு காதலில் ஏமாற்றும் ஆண் கிளிகல் கத்தாரில் வசிக்கின்றன ஒன்று நண்பன் இன்னொன்று ......
சகோ ஏன் இப்படி என்ன விட்டுடுங்களேன் :,;: :,;:
Re: காதலின் காணிக்கை
சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது
இது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
இப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
Re: காதலின் காணிக்கை
முனாஸ் சுலைமான் wrote:சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறதுஇது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறதுஇப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி சார் மகிழ்ச்சி
அதனால்தான் இப்படியான காதல்கள் அதிகம் பேரை கவர்கிறது
Re: காதலின் காணிக்கை
@. @. :”@:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறதுஇது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறதுஇப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி சார் மகிழ்ச்சி
அதனால்தான் இப்படியான காதல்கள் அதிகம் பேரை கவர்கிறது
Re: காதலின் காணிக்கை
@. @. ஆமா ஏமாந்திட்டாங்கநண்பன் wrote:ஹையோ ஹையோ மேடம் எல்லாத்தையும் நம்பிட்டாங்கjasmin wrote:அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
Re: காதலின் காணிக்கை
காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
அருமை,உண்மை தோழரே தொடருங்கள் .வாழ்த்துக்கள் .
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
அருமை,உண்மை தோழரே தொடருங்கள் .வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலின் காணிக்கை
அனைத்து வரிகளும் அற்புதம் அருமையாக அமைந்திருக்கிறது வரிகள் ஒவ்வென்றும் பினைந்து உள்ளது நண்பா வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் காணிக்கை
அருமையான கவிதை..வரிகளில் உண்மையை உணர்கிறேன்..இன்று காதலெனும் பெயரில் அரங்கேறும் நாடகம் தான் இது..அதை கவிதை வடிவில் அழகாக கொடுத்ததுக்கு நன்றி.ஆனால் இன்றும் கண்ணியமாக காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்திட்காக காத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் உறவே.. :!@!:
Re: காதலின் காணிக்கை
ஜிப்ரியா wrote:அருமையான கவிதை..வரிகளில் உண்மையை உணர்கிறேன்..இன்று காதலெனும் பெயரில் அரங்கேறும் நாடகம் தான் இது..அதை கவிதை வடிவில் அழகாக கொடுத்ததுக்கு நன்றி.ஆனால் இன்றும் கண்ணியமாக காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்திட்காக காத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் உறவே.. :!@!:
நன்றி தங்களின் மனம்திறந்த வரிகளுக்கு
Re: காதலின் காணிக்கை
கவிதையால் ஒரு காதலின் ஒழுக்கபபாட்டை சீரலிக்கும் தன்மையை வரிசையாக சொன்னவிதம் நன்று அத்தோடு காதலில் இருவரின் தவரும் என்னவென்பதையும் அழகாய் சித்தரித்துள்ளீர்கள் தோழரே...
இதைக்கவிதையாக பார்க்கின்றபோது சமுதாய சீர்திருத்த தகவாலாகக் கூடப்பார்க்கலாம்., மிக அருமையாக உள்ளது
இதைக்கவிதையாக பார்க்கின்றபோது சமுதாய சீர்திருத்த தகவாலாகக் கூடப்பார்க்கலாம்., மிக அருமையாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதலின் காணிக்கை
கண்களால் பார்த்து ...... பார்த்து .... அவள் மனதில் நான் இருப்பதயை அறிந்து ...... அவள் செல்லும் பேருந்தில் நான் இருப்பதை அறிந்து நான் சந்தோசப்பட்டு .... .... கற்பு மட்டும் தான் காதலா ?
p.Ramesh- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Similar topics
» இறைவனுக்கே காணிக்கை
» கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை
» தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருத்தணி முருகன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை
» கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை
» தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருத்தணி முருகன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|