Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
2 posters
Page 1 of 1
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
இந்த நாட்டில் அரசாங்கத்தோடு மோதியவர்களினால் யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக சர்வதேசத்திற்கு நாங்கள் பொறுப்புக் கூறவேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
தொடர்ந்தும் சேவைகள் நடக்கட்டும் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|