Latest topics
» பல்சுவை தகவல்கள் by rammalar Today at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
3 posters
Page 1 of 1
நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
ஆரையம்பதி கிராமத்தில் சம்பவம்
வெள்ள நிவாரணத்தை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்திலுள்ள அரச அலுவலகமொன்றை முற்றுகையிட்டு அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.மட்டக்களப்பிலுள்ள ஆரையம்பதிக் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆரையம்பதிக் கிராமத்திலுள்ள அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதுடன், அலுவலக கதவை உடைத்து திறந்து உட்பிரவேசித்து தலைவரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தியதாக ஏ.பி.செய்திச்சேவை தெரிவித்தது.
கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊழியர்களைத் தாக்கியதுடன் சிலர் தளபாடங்களுக்குச் சேதமேற்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு ஊழியர் காயமடைந்துள்ளார். பொலிஸார் தலையிடும்வரை அலுவலக ஊழியர்களை உட்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 4 ஆயிரம் பேருக்கான அரிசி,மா,பால் மா,கூடாரங்கள்,அடுப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். அந்தப் பொருட்களை விநியோகிப்பதாக பொலிஸார் உறுதிமொழியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். வெள்ளம், மண்சரிவால் 40 பேர் வரை பலியாகியும் பல இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தும் 4 பேர் காணாமல்போயும் இருக்கும் நிலையில் வழங்கப்பட்ட நிவாரணங்களை அதிகாரிகள் சீரான முறையில் விநியோகிக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயிர்ச்செய்கைக்குத் தயாராகவிருந்த அதிகளவிலான காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கால்நடைகளும் பெருமளவு அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்திருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை 58 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். தங்களை முகாம்களை விட்டுச் செல்லுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், தமது வீடுகள் அழிந்துள்ள நிலையில் தமக்கு போவதற்கு இடமில்லையென சிலர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி நாளை புதன்கிழமை வருகைதரவுள்ளார்.
வெள்ள நிவாரணத்தை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்திலுள்ள அரச அலுவலகமொன்றை முற்றுகையிட்டு அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.மட்டக்களப்பிலுள்ள ஆரையம்பதிக் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆரையம்பதிக் கிராமத்திலுள்ள அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதுடன், அலுவலக கதவை உடைத்து திறந்து உட்பிரவேசித்து தலைவரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தியதாக ஏ.பி.செய்திச்சேவை தெரிவித்தது.
கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊழியர்களைத் தாக்கியதுடன் சிலர் தளபாடங்களுக்குச் சேதமேற்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு ஊழியர் காயமடைந்துள்ளார். பொலிஸார் தலையிடும்வரை அலுவலக ஊழியர்களை உட்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 4 ஆயிரம் பேருக்கான அரிசி,மா,பால் மா,கூடாரங்கள்,அடுப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். அந்தப் பொருட்களை விநியோகிப்பதாக பொலிஸார் உறுதிமொழியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். வெள்ளம், மண்சரிவால் 40 பேர் வரை பலியாகியும் பல இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தும் 4 பேர் காணாமல்போயும் இருக்கும் நிலையில் வழங்கப்பட்ட நிவாரணங்களை அதிகாரிகள் சீரான முறையில் விநியோகிக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயிர்ச்செய்கைக்குத் தயாராகவிருந்த அதிகளவிலான காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கால்நடைகளும் பெருமளவு அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்திருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை 58 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். தங்களை முகாம்களை விட்டுச் செல்லுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், தமது வீடுகள் அழிந்துள்ள நிலையில் தமக்கு போவதற்கு இடமில்லையென சிலர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி நாளை புதன்கிழமை வருகைதரவுள்ளார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» சீனாவின் அரச அலுவலகத்தை குண்டுவைத்து தகர்த்தவருக்கு மரணதண்டனை
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» சீனாவின் அரச அலுவலகத்தை குண்டுவைத்து தகர்த்தவருக்கு மரணதண்டனை
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|