Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் !
Page 1 of 1
அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் !
முல்லைபெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, கேரள மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மன்மோகனை சந்தித்துப் பேசினர். அப்போது, "அணைப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்மெனில், போராட்டங்களை நிறுத்திவிட்டு, சாதகமான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, பிரதமரைச் சந்திப்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பினராயி விஜயன் உட்பட 23 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் டில்லி சென்றனர்.
அப்போது, அவர்கள் பிரதமரிடம் கூறியதாவது; முல்லை பெரியாறில் தங்களது செலவில் புதிய அணை கட்டுவது என கேரள அரசு தீர்மானித்துள்ளது. புதிய அணை கட்டினாலும், தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீர் சற்றும் குறையாமல் வழங்கப்படும். இருந்தும், இந்த முக்கிய கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்தாண்டு ஜுலை வரை, 26 நில நடுக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிக பட்சமாக 3.8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரு மாநில அரசுகளும் இணைந்து, 1979 ம் ஆண்டு புதிய அணை கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்து தற்போதுள்ள அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என ஏற்றுக் கொண்டன. புதிய அணை என்பது இரு மாநிலங்களுக்கும் முக்கியமானது. தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பது தான் இதில் முக்கியமான பிரச்சினை. எனவே பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினை சுமுகமாகத் தீர உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில், விரைவில் சுமுகத் தீர்வு காண வேண்டுமெனில், கேரள அரசு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழகம், கேரளாவில் சுமுகநிலை உருவாக வேண்டுமெனில், இரு மாநிலங்களிலும் நடக்கும் போராட்டங்களை நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, பிரதமரைச் சந்திப்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பினராயி விஜயன் உட்பட 23 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் டில்லி சென்றனர்.
அப்போது, அவர்கள் பிரதமரிடம் கூறியதாவது; முல்லை பெரியாறில் தங்களது செலவில் புதிய அணை கட்டுவது என கேரள அரசு தீர்மானித்துள்ளது. புதிய அணை கட்டினாலும், தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீர் சற்றும் குறையாமல் வழங்கப்படும். இருந்தும், இந்த முக்கிய கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்தாண்டு ஜுலை வரை, 26 நில நடுக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிக பட்சமாக 3.8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரு மாநில அரசுகளும் இணைந்து, 1979 ம் ஆண்டு புதிய அணை கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்து தற்போதுள்ள அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என ஏற்றுக் கொண்டன. புதிய அணை என்பது இரு மாநிலங்களுக்கும் முக்கியமானது. தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பது தான் இதில் முக்கியமான பிரச்சினை. எனவே பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினை சுமுகமாகத் தீர உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில், விரைவில் சுமுகத் தீர்வு காண வேண்டுமெனில், கேரள அரசு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழகம், கேரளாவில் சுமுகநிலை உருவாக வேண்டுமெனில், இரு மாநிலங்களிலும் நடக்கும் போராட்டங்களை நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் - கட்ஜூ
» ‘போராட்டத்தை கைவிடா விட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’
» ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’
» ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
» குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் - கட்ஜூ
» ‘போராட்டத்தை கைவிடா விட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’
» ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’
» ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|