Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
மலர்களைத் தாங்கிய முற்கள்
+2
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
6 posters
Page 1 of 1
மலர்களைத் தாங்கிய முற்கள்
முற்களில் நடக்க முடியுமா
மத்திய கிழக்கு நாடுகளில்
வாழ்ந்துதான் பாருங்களேன்
பார்ப்போர் கண்களுக்கு
மலர்கள் தூவிய பாதையாயிருக்கும்
பாதங்கள் பதிந்தால் உணரும்
மலர்களைத் தாங்கியது முற்களென்று
தடுக்கி விழுந்தால் தாங்கிட
உறவுகள் சூழ்ந்திருக்கும்
அது நம் திரு நாட்டில்
இங்கு சருக்கினால் ஒட்டிய நட்பும்
எட்டிய தூரம் எகிரி ஓடும்
எங்களின் நிழல்கள் தவிர்
நிழல்களேயில்லாத இந்
நீண்ட நிலத்திற்கு இப்பஞ்சைப்
பராரிகளால்தான் அழகே
பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை
பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே
இடையிடையே நாட்டின் நினைவுகள்
ஒரு உலக உருண்டையாய்
உள்ளத்தில் சுழன்று கொண்டேயிருக்கும்
அது எந்நாளும் கிடைத்திட நெஞ்சம் ஏங்கும்
ஆயிரம் கனவுகளும் ஆசைகளும்
ஒன்றுமே நிறைவேறா நிராசையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டே செல்லும்
தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை
எப்படியிருக்கும் அபிவிருத்தி
இவர்கள் விடுகின்ற கண்ணீரில்தான்
மூழ்கிவிடுகிறதே முன்னேற்றங்கள்
வருடங்கள் ஐந்து ஆறாயினும்
வரட்சியே தொடர்ச்சியாய்
முலமேனும் முன்னேற்றமில்லை
நரக வாழ்கை இது முடியட்டும் எங்களுடன்
அன்புடன் பாயிஸ்
மத்திய கிழக்கு நாடுகளில்
வாழ்ந்துதான் பாருங்களேன்
பார்ப்போர் கண்களுக்கு
மலர்கள் தூவிய பாதையாயிருக்கும்
பாதங்கள் பதிந்தால் உணரும்
மலர்களைத் தாங்கியது முற்களென்று
தடுக்கி விழுந்தால் தாங்கிட
உறவுகள் சூழ்ந்திருக்கும்
அது நம் திரு நாட்டில்
இங்கு சருக்கினால் ஒட்டிய நட்பும்
எட்டிய தூரம் எகிரி ஓடும்
எங்களின் நிழல்கள் தவிர்
நிழல்களேயில்லாத இந்
நீண்ட நிலத்திற்கு இப்பஞ்சைப்
பராரிகளால்தான் அழகே
பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை
பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே
இடையிடையே நாட்டின் நினைவுகள்
ஒரு உலக உருண்டையாய்
உள்ளத்தில் சுழன்று கொண்டேயிருக்கும்
அது எந்நாளும் கிடைத்திட நெஞ்சம் ஏங்கும்
ஆயிரம் கனவுகளும் ஆசைகளும்
ஒன்றுமே நிறைவேறா நிராசையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டே செல்லும்
தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை
எப்படியிருக்கும் அபிவிருத்தி
இவர்கள் விடுகின்ற கண்ணீரில்தான்
மூழ்கிவிடுகிறதே முன்னேற்றங்கள்
வருடங்கள் ஐந்து ஆறாயினும்
வரட்சியே தொடர்ச்சியாய்
முலமேனும் முன்னேற்றமில்லை
நரக வாழ்கை இது முடியட்டும் எங்களுடன்
அன்புடன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
சகோதரர் பாயிசின் மலர்களைத்தாங்கிய முற்கள் நல்ல அர்த்தமான கவிதை வாழ்த்துக்கள்தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
முனாஸ் சுலைமான் wrote:சகோதரர் பாயிசின் மலர்களைத்தாங்கிய முற்கள் நல்ல அர்த்தமான கவிதை வாழ்த்துக்கள்தாய் தந்தையரை தவிக்கவைத்து
அன்பு மனைவியரை ஏங்கவைத்து
பிள்ளைகளை பரிதவிக்க வைதது
பரதேசியாய் பரிதாப வாழ்கை
நன்றி சேர் ஆனந்தமான பின்னூட்டம் மகிழ்ந்தேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
அருமையான கவிதை அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா ![மலர்களைத் தாங்கிய முற்கள் 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
![மலர்களைத் தாங்கிய முற்கள் 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
மீனு wrote:அருமையான கவிதை அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா
மிக்க நன்றி மீனூ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
மதிப்பீடு ஒன்று கொடுத்தால் குறைந்தா பெயித்திடும்பாயிஸ் wrote:மீனு wrote:அருமையான கவிதை அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா
மிக்க நன்றி மீனூ
![மலர்களைத் தாங்கிய முற்கள் 224381](https://2img.net/u/3212/14/48/64/smiles/224381.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
உங்களின் திறந்த மனதே உங்களின் ஆழுகைமீனு wrote:மதிப்பீடு ஒன்று கொடுத்தால் குறைந்தா பெயித்திடும்பாயிஸ் wrote:மீனு wrote:அருமையான கவிதை அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா
மிக்க நன்றி மீனூ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
இந்த முட்களில் நானும் நடக்கிறேன் என்று கண்ணீருடன் கவலையை பதிக்கிறேன் ஆனாலும் முட்களற்றதாகவும் வாழ்கை அமைந்துவிடுகிறது ஒரு சிலருக்கு பாராட்டுகள் கவிதை அருமை
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
பாலை வனமானாலும்
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை
பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே
இவைகள் மனதைத் தொட்ட வரிகள் பாயிஸ்
அனுபவித்து எழுதியதால் அடுத்தவர் மனதை இலகுவாக கவர்கிறது அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
இறைவன் அனைவருக்கும்
நின்மதி சந்தோசத்தைத் தரட்டும்.
மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்.
நிலம் வறண்டு காண்பதில்லை
காரணம் எங்களின் வியர்வை
பிழிந்தெடுத்த சம்பாத்தியத்தில்
உறவுகள் காண்பது இன்பம்
சம்பாதித்த நாங்களோ காண்பது
வெறும் அற்பமான அவலங்களே
இவைகள் மனதைத் தொட்ட வரிகள் பாயிஸ்
அனுபவித்து எழுதியதால் அடுத்தவர் மனதை இலகுவாக கவர்கிறது அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
இறைவன் அனைவருக்கும்
நின்மதி சந்தோசத்தைத் தரட்டும்.
மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலர்களைத் தாங்கிய முற்கள்
:”: :”:மீனு wrote:மதிப்பீடு ஒன்று கொடுத்தால் குறைந்தா பெயித்திடும்பாயிஸ் wrote:மீனு wrote:அருமையான கவிதை அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா
மிக்க நன்றி மீனூ
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தயாசிறியை சபையிலிருந்து வெளியேற்ற தலைமை தாங்கிய அஸ்வர் உத்தரவு
» லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
» லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|