Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்; மீன்பிடி வலைகள், படகுகள் சேதம்
Page 1 of 1
திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்; மீன்பிடி வலைகள், படகுகள் சேதம்
திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்; மீன்பிடி வலைகள், படகுகள் சேதம்
சென்னை:
திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடந்த திங்கட்கி ழமை இரவு பலத்த காற்று வீசியது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் இராட்சத அலை கள் எழுந்தன. இதனால் கடல் அரிப்பை தடுக்க போட ப்பட்டிருந்த பாறாங்கற்களையும் தாண்டி மீனவர்கள் வீடு மீது தண்ணீர் விழுந்தது. இதனால் பீதியடைந்த எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இட ங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அடுத்தடுத்து எழுந்த இராட்சத அலைகளால் தெருக்களில் கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்கள் கடலுக்குள் சென்று போராடி அவைகளை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் வைத்திருக் கின்றனர். இதேபோல் எர்ணாவூர் குப்பத்தில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைபர் படகுகளை அலை இழுத்துச் சென்றதால் அவை உடைந்து சேதமடைந்தன.
மீன்பிடி வலைகளும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. பெரிய குப்பம் முதல் தாளங்குப்பம் வரை இராட்சத அலை காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் சிறு சிறு கற்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் கடல் சீற்றம் இருந்ததால் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் தொடர்வதால் மீனவர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னை:
திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடந்த திங்கட்கி ழமை இரவு பலத்த காற்று வீசியது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் இராட்சத அலை கள் எழுந்தன. இதனால் கடல் அரிப்பை தடுக்க போட ப்பட்டிருந்த பாறாங்கற்களையும் தாண்டி மீனவர்கள் வீடு மீது தண்ணீர் விழுந்தது. இதனால் பீதியடைந்த எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இட ங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அடுத்தடுத்து எழுந்த இராட்சத அலைகளால் தெருக்களில் கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்கள் கடலுக்குள் சென்று போராடி அவைகளை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் வைத்திருக் கின்றனர். இதேபோல் எர்ணாவூர் குப்பத்தில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைபர் படகுகளை அலை இழுத்துச் சென்றதால் அவை உடைந்து சேதமடைந்தன.
மீன்பிடி வலைகளும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. பெரிய குப்பம் முதல் தாளங்குப்பம் வரை இராட்சத அலை காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் சிறு சிறு கற்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் கடல் சீற்றம் இருந்ததால் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் தொடர்வதால் மீனவர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மீட்புப் பணிகளில் கடற்படை படகுகள், ஹெலிகொப்டர்கள்
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» எண்ணூரில் ரூ. 3,600 கோடியில் புதிய அனல் மின் நிலையம் நிறுவத் திட்டம்
» திருவொற்றியூர் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுகிறது
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» எண்ணூரில் ரூ. 3,600 கோடியில் புதிய அனல் மின் நிலையம் நிறுவத் திட்டம்
» திருவொற்றியூர் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|