சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன. Khan11

மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன.

2 posters

Go down

மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன. Empty மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன.

Post by *சம்ஸ் Thu 29 Dec 2011 - 6:37

மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி
இந்திய நிறுவன பொறியியல் குழு இன்று வருகை

மன்னார் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு கண்டறியப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் வேலைகள் ஜனவரிமாதம் முதல் ஆரம்பமாகிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவினர் இன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் குழுவினர் புறப்பட்டுச் செல்லும் அதேவேளை, குழாய் பொருத்தும் வேலைகளுக்காக மற்றுமொரு குழுவினர் இன்று இலங்கை வருகின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் மன்னார் கடற் படுகையில் எண்ணெய் ஆய்வு வேலைகள் ஆரம்பமாகின. இந்தியாவின் கெய்ன் நிறுவனம் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தது. மன்னாரிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் ஆழ்கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

எண்ணெய் ஆய்வுக்காக ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட சிக்கியூ எண்ணெய் ஆய்வுக் கப்பலில் அதிகளவிவு ஜப்பானியர்களே கடமையாற்றியிருந்தனர்.

இதேவேளை, மன்னார் வளைகுடா கடற்படுகையில் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் அகழ்வுப் பணிகளின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந் திருப்பதாக எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று கிணறுகளை அகழ்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு கிணறுகளில் எரிவாயு கண்டுபிடிப்பப்பட்ட நிலையில், மூன்றா வது கிணறு அகழ்வின்போது அக்கிணற்றில் எதுவித வாயுவும் இல்லையென்பது டிசம்பர் 14ஆம் திகதி கண்டறியப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உயர்தர சர்வதேச மட்டங்களுக்கமைய பாதுகாப்பான முறையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமான முறையில் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதால் இரண்டாம் கண்டப் பணிகளையும் தமக்கு வழங்க இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் கெய்ன் லங்கா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே முதலாம் கட்டப் பணிகளை வெற்றிகர மாகப் பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள எண்ணெய் வள அபிவிருத்தி செயலகத்தின் கண்காணிப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு வேலைகள் நடைபெற்றன. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டிருந்தன.

ஆய்வுகளுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் குழுக்களுக்கு தேவையான வசதி களை செய்துகொடுப்பதற்கு இலங்கை விமானப்படையினரும், குடிவரவு குடிய கல்வுத் திணைக்களமும் மிகவும்

அக்கறையுடன் செயற்பட்டன. ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஹெலிக்கொப்டர்களில் விமானப் படையினர் சுமார் 200 தடவைகளுக்கு மேல் ஏற்றியிறக்கியிருந்தனர். இரத்மலானை விமானப்படைத் தளத்திலிருந்து இந்த ஹெலிக்கொப்டர்கள் இயங்கியிருந்தன.

எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளுக்கென மட்டுமேவரும் வெளிநாட்டினருக்கென இரத்மலானை விமான நிலையத்தில் தனியான குடிவரவு குடியகல்வுத் திணை க்கள கருமபீடம் திறக்கப்பட்டது. குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேராவின் ஆலோசனைக்கு அமைய பிரதிக் கட்டுப்பாட்டாளர் (இறங்குதுறை) சுனில் ராஜபக்ஷ, உதவி கட்டுப்பாட்டாளர் சுனில் குணசேகர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட கருமபீடம் இயங்கியது. வெளிநாட்டு ஆய்வாளர்கள் இலங்கைக்கு வந்ததன் ஊடாக வெளிநாட்டு செலாவணியாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்குப் பல மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன. Empty Re: மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன.

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 10:48

நடப்புத்தகவலுக்கு மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன. 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum