Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வ+தியம், காப்புறுதித் திட்டம்
Page 1 of 1
வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வ+தியம், காப்புறுதித் திட்டம்
- பிரதமர் உறுதி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்புறுதி திட்டம் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று துவங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்ளுக்கு புதிய பென்ஷன் மற்றும் காப்புறுதி திட்டம் துவங்கப்படும். நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூக மக்களின் நலனுக்காக இந்திய அரசும் இந்திய மக்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றனர். நவீன இந்தியாவை உருவாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் குறித்து தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறேன்.
தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பண வீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்திய தொழில் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்புறுதி திட்டம் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று துவங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்ளுக்கு புதிய பென்ஷன் மற்றும் காப்புறுதி திட்டம் துவங்கப்படும். நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூக மக்களின் நலனுக்காக இந்திய அரசும் இந்திய மக்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றனர். நவீன இந்தியாவை உருவாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் குறித்து தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறேன்.
தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பண வீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்திய தொழில் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நடிகையுடன் வெளிநாடு சென்று உல்லாசம் அனுபவித்த அரச எம்.பி!
» வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது
» 18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
» மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
» வேலை தேடியும் முன்னாள் புலிகள் வெளிநாடு செல்ல முடியாது!
» வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது
» 18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
» மூதூர் நவரெத்தினபுர கிராமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
» வேலை தேடியும் முன்னாள் புலிகள் வெளிநாடு செல்ல முடியாது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|