சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல Khan11

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல

3 posters

Go down

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல Empty நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல

Post by gud boy Sat 14 Jan 2012 - 18:34

பெங்களூர்: 4 மாதமாக முதியோர் பென்ஷன் வராத காரணத்தை அறிந்துகொள்ள தாலுகா அலுவலகம் சென்ற மூதாட்டியிடம் அவர் இறந்துவிட்டதால் பென்ஷன் நிறுத்தப்பட்டது என்று கூறி அரசு அதிகாரிகள் அவரை அதிர வைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பேலூர் தாலுகா, தாலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமம்மா(70). அவரது கணவர் ருத்ரைய்யா. தற்போது அவர் உயிருடன் இல்லை. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சோமம்மாவுக்கு முதியோர் பென்ஷனாக ரூ.400 கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அவருக்கு பென்ஷன் பணம் வரவில்லை. இதயைடுத்து அவர் பேலூர் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு கடந்த 4 மாதங்களாக பென்ஷனே வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் அவர்களது ஆவணங்களின்படி சோமம்மா 27-9-2011 அன்று இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்த அந்த மூதாட்டி 'நான் தான் உயிரோடு இருக்கிறேனே. அதனால் மீண்டும் பென்ஷன் கொடுங்கள். அத்துடன் கடந்த 4 மாதத்திற்குரிய பணத்தையும் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்' என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து அதிகாரி ஷிவாய்யாவிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் கூறியதாவது, முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் பெயர்களை அங்கன்வாடி ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது தான் தவறு நடந்திருக்க வேண்டும். இந்த தவறை திருத்தி பாக்கியுள்ள பணமும் சோமம்மாவுக்கு வழங்கப்படும் என்றார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல Empty Re: நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல

Post by நண்பன் Sat 14 Jan 2012 - 22:12

என்னக்கொடுமை சார் இது :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல Empty Re: நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல

Post by முfதாக் Sun 15 Jan 2012 - 5:39

வலிக்குதுய்யா வலிக்குது...! நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல 876805
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல Empty Re: நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum