சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சிறைக்குச் செல்லும் நிலைமை நமக்கு வராது;  தஞ்சையில் ‘சசிகலா’ நடராஜன் நம்பிக்கை  Khan11

சிறைக்குச் செல்லும் நிலைமை நமக்கு வராது; தஞ்சையில் ‘சசிகலா’ நடராஜன் நம்பிக்கை

Go down

சிறைக்குச் செல்லும் நிலைமை நமக்கு வராது;  தஞ்சையில் ‘சசிகலா’ நடராஜன் நம்பிக்கை  Empty சிறைக்குச் செல்லும் நிலைமை நமக்கு வராது; தஞ்சையில் ‘சசிகலா’ நடராஜன் நம்பிக்கை

Post by *சம்ஸ் Wed 18 Jan 2012 - 6:27

சிறைக்குச் செல்லும் நிலைமை நமக்கு வராது; தஞ்சையில் ‘சசிகலா’ நடராஜன் நம்பிக்கை
சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர். அந்த நிலை நமக்கு வராது.

நான் வரவும் விடமாட்டேன் என தஞ்சையில் நடந்த தமிழர் கலை இலக்கிய விழாவில் ஜெ.யின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான நடராஜன் பேசினார். ‘நடராஜன் மருதப்பா’ அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தாறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது.

போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா குழு துரத்தப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தமிழர் கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தஞ்சை மணிமண்டபம் அருகே நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி திருமண மண்டபம் இடித்த இடத்தில், பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

விழாவில், மதுரை ஆதீனம் மத்திய நிதி அமைச்சர் பிராணாப் முகர்ஜியின் மைத்துனரும், கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகம் இயக்குனருமான கிருஷ்ணமோகன், கார்கில் போரில் ஈடுபட்ட கெப்டன் அருண் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் அனைவரையும் அறிமுகப்படுத்தி பேசியதாவது :-

‘புன்னகையோடு யார் முகத்தை பார்த்து பேசினாலும், அந்த முகம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மகிழ்ச்சியோடு வாழ மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு உலகத்தில் வாழ்ந்தால் துன்பமே இருக்காது’ என்று பாரதிதாசன் தன் கவிதையில் சொல்லியுள்ளார்.

கடந்த 15 ஆண்டாக தமிழர் கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்று பலர் நினைத்தனர். நான் இல்லையென்றாலும், எனக்கு பின்னாலும் இந்த விழா தொடர்ந்து நடக்கும் அளவுக்கு அறக்கட்டளையை பலப்படுத்தியுள்ளேன் என்பதை அழுத்தம், திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மை பார்த்து சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர்.

அந்த நிலை நமக்கு வராது, நான் வரவும் விடமாட்டேன். தஞ்சை மக்கள் தமிழ் மக்கள் வளர்ச்சிக்கு என் உயிருள்ள வரை என்றென்றும் பாடுபடுவேன் இவ்வாறு நடராஜன் பேசினார்.

அந்த பெக்டன் இல்லை மேடையில் பேசிய நடராஜன், ‘பொங்கல் விழாவுக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்து சொல்ல கொல்கட்டாவிலிருந்து பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகனும், கார்கில் போரில் போரிட்ட பெக்டன் அருண் சக்கரவர்த்தியும் வந்துள்ளனர். நீங்க நினைக்கும் கெப்டன் இவர் அல்ல. இவர் உண்மையான கெப்டன்’ என்று விஜயகாந்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

சசிகலா தரப்பு உற்சாகம்: விழாவுக்காக தஞ்சை நகர் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் ‘பட்டம் இல்லாத பேரரசனே’ என்று நடராஜன் இன்னும் மறைமுக சக்தி என்று கூறும் வகையில், அந்த கும்பலே இந்த வாசகங்களை இடம்பெறச் செய்திருந்தது ‘மிக்க துணிவு உண்டு. இளைஞர்கள் பக்கத் துணையுண்டு.

உடன் வர மக்கள் படையுண்டு முடிவெடு தலைவா!’ என்ற உச்சக்கட்ட வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

நகர் முழுவதும் இருந்த பிரமாண்ட பதாகைகளை அகற்ற பொலிசார் முயற்சி செய்யவில்லை. இதனால் சசிகலா தரப்பினர் உற்சாகமடைந்துள் ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum