Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
2 posters
Page 1 of 1
கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
வடோதரா: கல்வி
ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள்
ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்
மாநிலம் வடோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகவிழா, மற்றும்
பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்துல்கலாம் பங்கேற்று பேசினார். அப்போது அவர்
கூறியதாவது,
கல்வி கற்கும் முறையில் வேகமான முன்னேற்றம் காண சிறந்த
தொழில்நுட்பங்களை கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். கல்வியின்
மூலம் மாணவர்களது திறமைகளை அதிகரித்தால் அது பிற்காலத்தில் அவர்களது
வாழ்க்கைக்கும், தேச முன்னேற்றத்துக்கும் பயன் உள்ளதாக அமையும்.
அர்ப்பணிப்பு உணர்வு தேவை
மிகப்
பெரிய கட்டடமோ, அதிக அளவிலான வசதிகளோ, பிரமாண்ட விளம்பரங்களோ தரமான
கல்வியை அளிக்க முடியாது. விரும்பக்கூடியதாக அமைந்ததும், அர்ப்பணிப்பு
உணர்வு உள்ள ஆசிரியர்களாலுமே தரமான கல்வியை அளிக்க முடியும்.
சிறந்த
பாடத் திட்டம், சிறந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள்-மாணவர்கள்- ஆசிரியர்கள்
இடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொடக்க நிலையிலேயே கல்வி
அளிக்கப்பட வேண்டும்.
தலைமைப் பண்பு
ஆராய்ச்சி மனப்பான்மை,
புதுமை விரும்பல், நவீன தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன், தொழில்திறன்
தலைமைப் பண்பு, நெறிமுறை சார்ந்த தலைமைப் பண்பு ஆகியவற்றை தொடக்கக் கல்வி
நிலையிலேயே மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
இந்த 5 குணங்களை
வளர்த்தால் சுயக் கட்டுப்பாடுள்ள, வாழ்நாள் முழுவதும் கற்கும்
ஆர்வமுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்களால்
தனக்கு மேல் உள்ளவர்களை மதிக்கத் தெரியும் அதே நேரத்தில் பொருத்தமான
வகையில் அவர்களிடம் கேள்வி எழுப்பவும் முடியும்.
சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 மரங்களை நட்டு பராமரிக்க
வேண்டும். 2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஊழல், மக்களின் தர வீழ்ச்சி,
சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சவால்களை வென்றாக வேண்டும் என்றும் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்.
thatstamil
வடோதரா: கல்வி
ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள்
ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்
மாநிலம் வடோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகவிழா, மற்றும்
பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்துல்கலாம் பங்கேற்று பேசினார். அப்போது அவர்
கூறியதாவது,
கல்வி கற்கும் முறையில் வேகமான முன்னேற்றம் காண சிறந்த
தொழில்நுட்பங்களை கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். கல்வியின்
மூலம் மாணவர்களது திறமைகளை அதிகரித்தால் அது பிற்காலத்தில் அவர்களது
வாழ்க்கைக்கும், தேச முன்னேற்றத்துக்கும் பயன் உள்ளதாக அமையும்.
அர்ப்பணிப்பு உணர்வு தேவை
மிகப்
பெரிய கட்டடமோ, அதிக அளவிலான வசதிகளோ, பிரமாண்ட விளம்பரங்களோ தரமான
கல்வியை அளிக்க முடியாது. விரும்பக்கூடியதாக அமைந்ததும், அர்ப்பணிப்பு
உணர்வு உள்ள ஆசிரியர்களாலுமே தரமான கல்வியை அளிக்க முடியும்.
சிறந்த
பாடத் திட்டம், சிறந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள்-மாணவர்கள்- ஆசிரியர்கள்
இடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொடக்க நிலையிலேயே கல்வி
அளிக்கப்பட வேண்டும்.
தலைமைப் பண்பு
ஆராய்ச்சி மனப்பான்மை,
புதுமை விரும்பல், நவீன தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன், தொழில்திறன்
தலைமைப் பண்பு, நெறிமுறை சார்ந்த தலைமைப் பண்பு ஆகியவற்றை தொடக்கக் கல்வி
நிலையிலேயே மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
இந்த 5 குணங்களை
வளர்த்தால் சுயக் கட்டுப்பாடுள்ள, வாழ்நாள் முழுவதும் கற்கும்
ஆர்வமுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்களால்
தனக்கு மேல் உள்ளவர்களை மதிக்கத் தெரியும் அதே நேரத்தில் பொருத்தமான
வகையில் அவர்களிடம் கேள்வி எழுப்பவும் முடியும்.
சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 மரங்களை நட்டு பராமரிக்க
வேண்டும். 2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஊழல், மக்களின் தர வீழ்ச்சி,
சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சவால்களை வென்றாக வேண்டும் என்றும் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்.
thatstamil
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
படித்தவன் படித்தவன்தாய்யா என்ன ஒரு அருமையாகச்சொல்லிளுள்ளார் ஐயா அப்துல்கலாம் அவர்கள் சிறப்பான பகிர்வுக்கு நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஏன் ஆண்கள் கார் மாடலாக இருக்கக் கூடாது??
» டுபாய் தங்க நகை வியாபாரக் கடை
» புறநாநூற்றில் கல்விச் சிந்தனை.
» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
» மிகவும் ஆபத்தான 10 சாலைகள்
» டுபாய் தங்க நகை வியாபாரக் கடை
» புறநாநூற்றில் கல்விச் சிந்தனை.
» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
» மிகவும் ஆபத்தான 10 சாலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|