Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும்
Page 1 of 1
மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும்
அக்கரைப்பற்று மத்திய நிருபர்
மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள்.
ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது.
இந்த நிலமையிலிருந்து நாட்டை விடுவித்து இங்கு வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.
இப்போது நாம் அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.
இவ்வாறான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தற்போது ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீண் ஐயங்களையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் மீது அடுத்தவர் அதிகாரம் செலுத்தும் நிலமை உருவாகும்.
இந்த நிலமை நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய முயற்சி செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய எமது மக்களுக்கு எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை.
ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம் என்றார்.
![மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும் N6](https://2img.net/h/www.thinakaran.lk/2012/01/30/n6.jpg)
மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள்.
ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது.
இந்த நிலமையிலிருந்து நாட்டை விடுவித்து இங்கு வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.
இப்போது நாம் அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.
இவ்வாறான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தற்போது ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீண் ஐயங்களையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் மீது அடுத்தவர் அதிகாரம் செலுத்தும் நிலமை உருவாகும்.
இந்த நிலமை நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய முயற்சி செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய எமது மக்களுக்கு எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை.
ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம் என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» அவரவர் காணி நிலம் - கவிதை
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கூறி காணி விற்பனை
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» அவரவர் காணி நிலம் - கவிதை
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கூறி காணி விற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|