சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

கொடுங்கோல் சட்டத்தை முடிவுறுத்திய மலேசியா! Khan11

கொடுங்கோல் சட்டத்தை முடிவுறுத்திய மலேசியா!

Go down

கொடுங்கோல் சட்டத்தை முடிவுறுத்திய மலேசியா! Empty கொடுங்கோல் சட்டத்தை முடிவுறுத்திய மலேசியா!

Post by mufees Wed 11 Apr 2012 - 20:07

மலேஷியாவில் புதிய தீவரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10.4.12) அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனி அங்கு யாரையும் வழக்கு பதிவு செய்யாமல் 28 நாட்களுக்கு மேல் தடுத்து வைத்திருக்க முடியாது.

மலேஷிய மக்களுக்கு கூடுதலான சுதந்திரம் அளிக்க பிரதமர் நஜீப் ரஜாக் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க அரசு கடுமையான பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்துகிறது என்று நீண்டகாலமாகவே செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றாலும், அரசின் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் கூட நியாயமானதாக இல்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேஷியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்துக்கு பதிலாக இந்த புதிய சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தீவிரவாத சந்தேக நபர்களை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் காலவரையின்றி காவல்துறையினரால் தடுத்து வைக்க முடியும்.

இனி 28 நாட்கள் மட்டுமே காவல்

பல கலாச்சார மக்கள் வாழும் நாடாக மலேஷியா இருக்கிறது

அரசுக்கு எதிரானவர்களை ஒடுக்க மிகக்கடுமையான இந்தக் கொடுங்கோல் சட்டத்தையே மலேஷிய அரசு பயன்படுத்துகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சட்டமூலத்தின்படி, சந்தேக நபர் ஒருவரை அதிகபட்சமாக 28 நாட்கள் மட்டுமே அரசால் தடுத்து வைக்க முடியும்.

மேலும் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டில் யாரையும் இனி தடுத்து வைக்க முடியாது எனவும் புதிய சட்டமூலம் கூறுகிறது.

இருந்தாலும் இந்தப் புதிய சட்டத்தைக் கூட அரசு துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மலேஷியாவில் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்று கருதப்படும் நிலையில், பாதிப்படைந்திருக்கும் அவரது செல்வாக்கை சரி செய்யும் நோக்கில் இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் கருத்துக்கள் வந்துள்ளன.

ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் அவரது கட்சி மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

எனவேதான் காலனித்துவ ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட, நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்களை ஒழிக்க பிரதமர் நஜீப் ரஜாக் உறுதிபூண்டுள்ளார்.

மலேஷியாவில் 1960 ஆம் ஆண்டில் கம்யூனிஸ கிளர்ச்சி ஏற்பட்ட போது பிரிட்டிஷார் கொண்டுவந்த சட்டத்தை முன்மாதிரியாக வைத்து உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் தீவிரவாத்தை எதிர்த்து போராட அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.கொடுங்கோல் சட்டத்தை முடிவுறுத்திய மலேசியா! Malasiya-50x50
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum