சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை Khan11

பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை

Go down

பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை Empty பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை

Post by mufees Wed 16 May 2012 - 13:20

புதன்கிழமை, 16 மே 2012 15:17 0 COMMENTS
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் திடீர சோதனை இன்று புதன்கிழமை காலை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

உணவகங்கள்இ பலசரக்கு கடைகள், சுப்பர் மார்கெட்டுகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் இந்தத் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதுஇ மனித பாவனைக்கு உதவாத பழுதான சோறுஇ இடியப்பம்இ பராட்டாஇ மீன்இ இறைச்சி மற்றும் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த இறந்த கோழி என்பன கைப்பற்றப்பட்டன.

இன்றைய தினமே ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுஇ ஹோட்டல் உரிமையாளர்கள் மூவருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரலிப்புத் தன்மையுடன் கூடிய பிஸ்கட்டுக்களை விற்பனை செய்ததை அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியதை அடுத்து, பலசரக்கு கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் 6இ000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டது.

அறுப்பதற்கு முன் இறந்த கோழிகளை விற்பனை செய்ய முயற்சி செய்த இரு நபர்களுக்கு தலா 12இ000 ரூபாய் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன்இ மனித பாவினைக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த ஒரு ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனைகள் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக் அவர்களின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்றது. இந்தப் பரிசோதனைகளில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சந்திரசிறி மற்றும் யூ.எல். முஹம்மட் ஜின்னா ஆகியோரும் பங்குபற்றினர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum