Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
2 posters
Page 1 of 1
கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
May 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாக மாத்திரம் இருந்து கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிக்கு தடையாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியம் தமிழருக்கு மாத்திரம் சொந்தமான பகுதியல்ல என்று அவர் அண்மையில் சர்வதேச ஊடகத்திற்கு செவ்வியளித்திருந்தார்.
யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்று கூறியதுடன், தமிழர்கள் விடயமாக அவர் பாகுபாடான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம் தமிழர் பிரதேசம் என தொன்றுதொட்டு வரலாற்று ஆதாரங்களுடன் இருந்து வருகிறது. வடக்கில் கணிசமானளவு தமிழ் மக்களே வாழ்கின்றனர். இது உலகறிந்த உண்மையாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஸ பொறுப்பற்ற விதத்தில் பேசுவது தீர்வுத்திட்ட முயற்சிகளுக்கு தடையாகவே அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளையும் அரசாங்கம் அழைக்கின்றது. இருந்த போதும். இவ்வாறான நடவடிக்கைகள் தெரிவுக்குழு மீதான நம்பிக்கையை இல்லா மல் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கூறிய கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கண்டித்துள்ளதுடன் நிராகரித்துள்ளது.
அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாக மாத்திரம் இருந்து கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிக்கு தடையாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியம் தமிழருக்கு மாத்திரம் சொந்தமான பகுதியல்ல என்று அவர் அண்மையில் சர்வதேச ஊடகத்திற்கு செவ்வியளித்திருந்தார்.
யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்று கூறியதுடன், தமிழர்கள் விடயமாக அவர் பாகுபாடான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம் தமிழர் பிரதேசம் என தொன்றுதொட்டு வரலாற்று ஆதாரங்களுடன் இருந்து வருகிறது. வடக்கில் கணிசமானளவு தமிழ் மக்களே வாழ்கின்றனர். இது உலகறிந்த உண்மையாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஸ பொறுப்பற்ற விதத்தில் பேசுவது தீர்வுத்திட்ட முயற்சிகளுக்கு தடையாகவே அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளையும் அரசாங்கம் அழைக்கின்றது. இருந்த போதும். இவ்வாறான நடவடிக்கைகள் தெரிவுக்குழு மீதான நம்பிக்கையை இல்லா மல் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கூறிய கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கண்டித்துள்ளதுடன் நிராகரித்துள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
இப்படியே சொல்லிட்டு இருங்க
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இனப்பிரச்சினை தீர்வு:
» தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
» தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|