சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ. Khan11

கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.

Go down

கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ. Empty கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.

Post by யுவராஜா Sun 25 Nov 2012 - 9:23

ஆந்திராவில், ஆர்.டி.ஓ., அலுவலக மொட்டை மாடியில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து, தன் கோரிக்கையை சாதித்துக் கொண்டார் தெலுங்கு தேசம் கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர்.
ருசிகரமான இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:ஆந்திராவில், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இங்கு எதிர்க்கட்சியாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளது. இந்தக் கட்சியைச் சேர்ந்த,எம்.எல்.ஏ., ராமா ராவ். மேற்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூர் தனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இவர் நேற்று முன் தினம், கொவ்வூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலக கட்டடத்தின் மீது திடீரென ஏறினார்.
மொட்டை மாடியில் நின்ற அவர், கீழே நிற்பவர்களைப் பார்த்து கூச்சல் போட்டார். அத்துடன் கோரிக்கை பட்டியல் ஒன்றையும் வாசித்தார். தன்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்.தொகுதிஎம்.எல்.ஏ., மொட்டை மாடி மீது நின்று, போராட்டம் நடத்தும் தகவல், கொவ்வூர் நகரம் முழுவதும் பரவியதால், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
இதுபற்றிய தகவல், ஆர்.டி.ஓ.,வுக்கும் தெரிவிக்கப்பட்டது. வெளியூர் சென்றிருந்த ஆர்.டி.ஓ., சூர்யாராவ், தன் பயணத்தை ரத்து செய்து, அலுவலகம் வந்தார். மொட்டை மாடியில் இருந்த, எம்.எல்.ஏ., விடம்,"உங்களின் கோரிக்கை என்ன?' என்று கேட்டார்.அதற்கு எம்.எல்.ஏ., ராமா ராவ்,"ஆந்திர அரசு, ஏழைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு, "தீபம்' திட்டத்தின் கீழ், வழங்கும் சமையல் காஸ் இணைப்பை, என் தொகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும். "நீலம்' புயலால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.அதைக் கேட்ட, ஆர்.டி.ஓ., உடனடியாக, மாவட்டகலெக்டர் மற்றும் துணை கலெக்டரிடம் பேசினார்.
இதன்பின், " தீபம் திட்டத்தின் கீழ், கொவ்வூர் தொகுதிக்கு, 900 சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும்' என, உறுதி அளித்தார்."உறுதி மொழியை கடிதம் மூலம் தர வேண்டும்' என, எம்.எல்.ஏ., கூறியதால், ஆர்.டி.ஓ., கடிதம் எழுதிக் கொடுத்தார். கடிதத்தை பெற்ற பின், எம்.எல்.ஏ., கீழே இறங்கி வந்தார்.""தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும், எதிர்க்கட்சி ஏம்.எல்.ஏ., என்பதாலும், என்னை குறைவாகமதிப்பிட்டு, நான் விடுக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர்,'' என்று கூறிய ராமராவ், பொதுமக்களிடமிருந்து விடைபெற்று, காரில் ஏறிச் சென்றார்.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
» சோனியா பூரண குணமடைய வேண்டி திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் மொட்டை
» நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
» ஜோர்டானில் மாடியில் இருந்து குதித்து தமிழ் பெண் தற்கொலை
» பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum