Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
“நான்’ செத்த பிறகு வா!
Page 1 of 1
“நான்’ செத்த பிறகு வா!
-
உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு
நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப்
புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு
மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி,
அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர்.
அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி
நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு
எட்டியது.
உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக்
கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி
சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார்.
அதனால் மன்னன் வந்திருப்பதை அவர்
கவனிக்கவில்லை.
உடனே மன்னன், “”துறவி மகானே! நான் மன்னன்
வந்திருக்கிறேன்!” என்றார்.
துறவி திரும்பாமல், “”போ!” என்று சொல்லிவிட்டு,
தன் வேலையைத் தொடர்ந்தார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது.
“”துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன்.
சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!”
என்று கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், “”மறுபடியும் சொல்கிறேன்,
நீ போகலாம்!” என்றார்.
மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட
அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை
காட்டினார்.
மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.
“”துறவி மகானே! இப்போது நான் போகிறேன்.
மறுபடியும் எப்போது நான் வரட்டும்?” என்று கேட்டான்
மன்னன்.
“”நான் செத்த பிறகு வா!” என்றார் துறவி.
அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர்
பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.
“”நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து
உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப்
பேசுவது?” என்று கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“”நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப்
பிறகு என்று அர்த்தமல்ல… நான் குறிப்பிட்ட “நான்’
என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு,
ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார்
என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!” என்றார்
துறவி.
தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .
***
நன்றி: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24749
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» செத்த வாழ்க்கையடா இது
» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
» பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
» செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
» பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
» செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|