சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Khan11

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

2 posters

Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:49

தூக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் உள்ள அழுத்தம் மற்றும் இறுக்கம் குறையத் தூக்கம் உதவுகிறது. பகலில் உடல் வருத்தி உழைக்கும் போதும் .உடற்பயற்சி செய்யும் போதும் ஏற்படும் தசைக் கிழிவுகளை (muscle damage), நாம் தூங்கும் பொழுது உடல் தானே சரி செய்து கொள்கிறது.

நம்மை தூங்க வைப்பது எது என்று தெரியுமா? மூளையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் "மெலடோனின்" என்னும் சுரப்பி தான். இந்த சுரப்பியில் இருந்து வரும் நீர்மமானது இரத்தத்தில் கலந்து, உடலின் வெப்பத்தையும் விழிப்புவுணர்வையும் குறைப்பதனால் நமக்கு தூக்கம் வருகிறது. வெயில் மற்றும் வெளிச்சம் இந்த சுரப்பியின் தயாரிப்பைத் தடுப்பதனாலேயே பகலில் நாம் தூங்குவது குறைவாக உள்ளது. எனினும் நம்மில் சிலர் வெயிலோ, மழையோ, புயலோ, இடியோ, எந்த நேரத்தில் வந்தாலும் தூங்கத் தயாராக இருப்போம், அது நமது சிறப்பு அப்படித்தானே?

உங்களுக்கு தெரியுமா உடலில் ஒரு கடிகாரம் இருக்கிறது, அது 24 மணி நேரமும் நமது உடலில் ஒவ்வொரு வேலைகளையும் சுரப்பிகளின் மூலமாக செயல்படுத்தும். சீனா மக்கள் இதனை 2 மணி காலவரையாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு 2 மணி நேரத்திலும், ஒவ்வொரு உறுப்பு சுத்திகரிக்கப்பட்டு ,பின்னர் செயல்படுத்தப்படுகிறது. தூக்கம் கெடுவதினாலும், பகலில் தூங்குவதினாலும் இந்த சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. சரி, இப்பொழுது எப்படி தூக்கத்தை சரிசெய்வது என்றும், எப்படி நன்றாக தூங்குவது என்பதையும் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:50

உணவுகள்

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359546470-food
இரவில் படுக்கும் போது பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட உணவான மைதா, ரவை போன்றவற்றையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், பிரட் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடனே செரிமானம் அடைவதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனே அதிகரித்துவிடும். எனவே பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், அவை மெதுவாக செரிமானமடைந்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:50

மூலிகை டீ
நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359546500-herbaltea
இரவில் படுக்கும் நேரம் சாப்பிட்டு உடனே தூங்கக் கூடாது. ஏனெனில் தூங்கும் போது வயிறு அதன் வேலை நிறுத்த ஆரம்பிக்கும். அப்போது வயிற்றில் உணவு இருந்தால், அது குழம்பிப் போய், வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்திவிடும். பின் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது. எனவே இரவில் தூக்கம் கலையாமல், நிம்மதியான தூக்கத்தைப் பெற மூலிகை டீ குடித்துவிட்டு தூங்கினால், உண்ட உணவானது எளிதில் செரிமானமடைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:51

உடற்பயிற்சி
நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359545806-yoga-exercise
யோகா, பிரணயாமம், தியானம் ஆகியவை உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும், முச்சுப்பயிற்சியும் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகும். எனவே தூங்கும் முன் சிறிது நேரம் யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்துவிட்டு தூங்குவது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:52

சரியான நேரம் தூங்கி எழுதல்
நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359545829-correctsleep
நாம் எல்லோருக்கும் விடுமுறை நாளென்றால் இன்னும் கொஞ்சம் தூங்கத் தோன்றும். ஆனால் அது நல்ல பழக்கம் இல்லை. விடுமுறை நாளோ, வேலை நாளோ, ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவது நல்லது. இவ்வாறு செய்தல் உடல் சீராக இயங்கும். காலையில் விழிக்கும் பொது தலைவலி, உடல்வலி இருக்காது. ஒவ்வொரு நாளும் 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:53

இருட்டான அறை
நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359545913-sleep-66-600
வெளிச்சம் மெலடோனின் செயல்பாட்டைத் தடுப்பதினால், தூங்கும் அறையானது இருட்டாக இருப்பது அவசியம். எனவே வெளிச்சத்தைத் தவிர்க்க கதவு, ஜன்னல்களுக்குத் திரைச்சீலை போட வேண்டும். அனைத்து விளக்குகளையும் அணைப்பது அவசியம். அதே போல, எழுதவுடன் அறை முழுவதும் வெளிச்சம் வரும் வகையில் விளக்குகளைப் போடுவது அவசியம். இவ்வாறு செய்தல் உடல் தன் செயல்பாட்டை நமக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:54

அக்குபஞ்சர் மருத்துவ முறை
நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 30-1359545985-acupunture-600
அக்குபஞ்சர் என்பது ஊசிகளின் மூலமாக உடலில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் (pressure points) அழுத்தம் தந்து, உடலிலுள்ள கோளாறுகளைச் சரி செய்யும் மருத்துவ முறை. எனவே அக்குபஞ்சர் மருத்துவர்களை அணுகி, இந்த சிகிச்சை மூலம் மெலடோனின் அளவைக் கட்டுப்படுத்தவோ, அதிகரிக்கவோ முடியும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், "பின்தூங்கி முன்னெழு" என்றில்லாவிட்டாலும் நன்றாகத் தூங்கி புத்துணர்ச்சியுடன் எழுவோம்!!!

http://tamil.boldsky.com/health/wellness/2013/how-restore-your-sleep-cycle-002636.html#slide62822


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by rammalar Wed 30 Jan 2013 - 18:55

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! 800522நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Healthier
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!! Empty Re: நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum