Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு
Page 1 of 1
பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு
பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு
காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா இழப்பீடு
வழங்கக்கோரி பெப்ரவரி மாத இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச் சங்கத்தின் மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.
சிவசாமி
செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காவிரி நீர் வராததால் கருகிய பயிர்களுக்காக டெல்டா
விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 15,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காது.
டெல்டா மாவட்டங்களில் 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி மேற்கொண்டதில் 3
இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும்தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கரில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கு இழப்பீடு
அறிவிக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
காவிரி டெல்டாவில் நெல் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 30,000 ரூபா செலவாகிறது. அதில்
பாதி 15,000 ரூபா இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடும் மொத்த சாகுபடியில் 3 இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்குத்தான் எனக்
கூறப்பட்டுள்ளது.
காவிரி நீர் வாரமல் விவசாயிகள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள போது சதவீதம்
அடிப்படையில் பிரித்து இழப்பீடு கொடுப்பது சரியல்ல. இது ஊழலுக்கும் வழி வகுக்கும்.
எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் 20,000 ரூபா வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
அனைத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா வீதம் இழப்பீடு
வழங்கக் கோரி பெப்ரவரி மாத இறுதியில் ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படும் என்றார் சிவசாமி.
நன்றி தினகரன்
காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா இழப்பீடு
வழங்கக்கோரி பெப்ரவரி மாத இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச் சங்கத்தின் மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.
சிவசாமி
செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காவிரி நீர் வராததால் கருகிய பயிர்களுக்காக டெல்டா
விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 15,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காது.
டெல்டா மாவட்டங்களில் 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி மேற்கொண்டதில் 3
இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும்தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கரில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கு இழப்பீடு
அறிவிக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
காவிரி டெல்டாவில் நெல் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 30,000 ரூபா செலவாகிறது. அதில்
பாதி 15,000 ரூபா இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடும் மொத்த சாகுபடியில் 3 இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்குத்தான் எனக்
கூறப்பட்டுள்ளது.
காவிரி நீர் வாரமல் விவசாயிகள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள போது சதவீதம்
அடிப்படையில் பிரித்து இழப்பீடு கொடுப்பது சரியல்ல. இது ஊழலுக்கும் வழி வகுக்கும்.
எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் 20,000 ரூபா வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
அனைத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா வீதம் இழப்பீடு
வழங்கக் கோரி பெப்ரவரி மாத இறுதியில் ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படும் என்றார் சிவசாமி.
நன்றி தினகரன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முல்லைபெரியாறு அணை பிரச்சினை தமிழக விவசாயிகள் மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
» காந்தி சிலை முன் தமிழக எம்.பி. உண்ணாவிரதம்
» தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை
» UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்
» காந்தி சிலை முன் தமிழக எம்.பி. உண்ணாவிரதம்
» தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை
» UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|