சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு Khan11

பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

Go down

பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு Empty பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:10

பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு



காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா இழப்பீடு
வழங்கக்கோரி பெப்ரவரி மாத இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச் சங்கத்தின் மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.
சிவசாமி
செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காவிரி நீர் வராததால் கருகிய பயிர்களுக்காக டெல்டா
விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 15,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காது.
டெல்டா மாவட்டங்களில் 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி மேற்கொண்டதில் 3
இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும்தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கரில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கு இழப்பீடு
அறிவிக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
காவிரி டெல்டாவில் நெல் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 30,000 ரூபா செலவாகிறது. அதில்
பாதி 15,000 ரூபா இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடும் மொத்த சாகுபடியில் 3 இலட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்குத்தான் எனக்
கூறப்பட்டுள்ளது.
காவிரி நீர் வாரமல் விவசாயிகள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள போது சதவீதம்
அடிப்படையில் பிரித்து இழப்பீடு கொடுப்பது சரியல்ல. இது ஊழலுக்கும் வழி வகுக்கும்.
எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் 20,000 ரூபா வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
அனைத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 20,000 ரூபா வீதம் இழப்பீடு
வழங்கக் கோரி பெப்ரவரி மாத இறுதியில் ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படும் என்றார் சிவசாமி.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைபெரியாறு அணை பிரச்சினை தமிழக விவசாயிகள் மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
» காந்தி சிலை முன் தமிழக எம்.பி. உண்ணாவிரதம்
» தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை
» UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum