Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
எடிசனின் ஏட்டிக்குப் போட்டி!
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
எடிசனின் ஏட்டிக்குப் போட்டி!
விஞ்ஞானி எடிசனின் ஆராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் ஒரே ஓர் கடிகாரம் வைக்கப் பட்டிருந்தது. நேரம் தெரிய வேண்டி தொழிலாளர்கள் அடிக்கடி அக்கடிகாரத்தைப் பார்த்தனர். இது எடிசனுக்குத் தொந்தர வாகத் தோன்றியது. நேரம், காலம் பார்க்காமல், கடினமாக உழைத்தவர் எடிசன். மற்றவர்கள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதில் உள்ள அதிருப்தியை வெளிப் படையாக மற்றவர்களிடம் அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஒரு யுக்தியை அவர் செயல்படுத்தினார். ஏராளமான பெரிய கடிகாரங்களை வாங்கி அங்கும், இங்கும் மாட்டி விட்டார். ஒரு கடிகாரம் போல், இன்னொரு கடிகாரம் நேரம் காட்டவில்லை.
இப்படி எடிசன் குறும்பாகச் செய்ததும் தொழிலாளர்கள் கடிகாரம் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர். தொழிலாளர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கலாயினர். உற்பத்தி பெருகியது.
இப்படி எடிசன் குறும்பாகச் செய்ததும் தொழிலாளர்கள் கடிகாரம் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர். தொழிலாளர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கலாயினர். உற்பத்தி பெருகியது.
Re: எடிசனின் ஏட்டிக்குப் போட்டி!
நேரம் காலம் பாராது இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் முன்னேறலாம் @. ://:-:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எடிசனின் ஏட்டிக்குப் போட்டி!
![எடிசனின் ஏட்டிக்குப் போட்டி! 800522](https://2img.net/u/3212/14/48/64/smiles/800522.gif)
----
தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…
பள்ளியில் - இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப்
படித்தார் எடிசன்.
-
அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும்
ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா
வாயுக்கள் வெளிப்படும்
-
என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள்
அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும்
என்ற தகவலையும் படித்தார்.
-
உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில்
ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை
செய்து பார்க்க விரும்பினார்.
-
தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக்
கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும்,
அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அது
போலவே செய்தான்.
-
சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்?
என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து
செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார்
எடிசன்.
-
அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன்
வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.
-
உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய்
இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான
வாயு உருவாகும்.
-
அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார்.
ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே
அரிதாகிவிட்டது.
-
இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும்
வாங்கினார், எடிசன்.
-
இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு
இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான
புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது.
-
------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» எடிசனின் ராஜதந்திரம்
» தோமஸ் அல்வா எடிசனின் ராஜதந்திரம்
» போட்டி
» கிரிக்கெட் போட்டி
» எடிசனின் ராஜதந்திரம்
» தோமஸ் அல்வா எடிசனின் ராஜதந்திரம்
» போட்டி
» கிரிக்கெட் போட்டி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|