சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Khan11

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

3 posters

Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:13

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் 74d39c58-1fb6-4d5b-9e38-0f497cc5c194_S_secvpf
பூந்தமல்லி, ஏப். 4-

மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி கற்பகம் (63). வேலு (36), சங்கர் (34) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்னர், கற்பகம் வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

பரணிபுத்தூரில் அரை கிரவுண்டில் இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை விற்று பணம் தருமாறு இளைய மகன் சங்கர், கற்பகத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் சங்கர், தாய் கற்பகத்திடம், நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பின்னர், கத்தியால் அவரை குத்துவதற்கும் முயற்சித்துள்ளார். அப்போது அதில் இருந்து கற்பகம் தப்பித்து விட்டார்.

வளசரவாக்கம் காந்தி நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைகளை செய்து வந்த கற்பகம் இதற்காக தினமும் அதிகாலை 5 மணிக்கே அங்கு சென்று விடுவார். வேலைகளை முடித்து விட்டு 6 மணிக்கு பின்னர் வீட்டுக்கு திரும்புவார்.

இன்று காலை வழக்கம் போல, கற்பகம் வளசரவாக்கம் குடியிருப்பில் வேலைகளை முடித்து விட்டு காந்தி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர், கற்பகத்திடம் எப்போது வீட்டை விற்று பணம் தரப்போகிறாய் என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் கூறாமல் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரத்துடன் கற்பகத்தை பின் தொடர்ந்து சென்ற சங்கர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் கற்பகத்தை சரமாரியாக குத்தினார்.

இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தி குத்து பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

திட்டம் போட்டு துரத்தி வந்து இக்கொடூர கொலையை செய்த சங்கர் அப்பகுதியில் வீட்டு வாழைத்தோட்டம் ஒன்றில் கத்தியை வீசிவிட்டு தப்பினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீசார் விரைந்து சென்று கற்பகத்தின் உடலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி சங்கர் வீசிச்சென்ற கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் மறைவான இடத்தில் பதுங்கி இருந்த சங்கர் போலீசில் சிக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:23

அட சனியனே சொத்து பெருசா பெத்த தாய் பெருசா. நாடு கெட்டுப்போச்சி. இதற்கெல்லாம் சிதம்பரம் தான் காரணம்
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:46

பணத்திற்காக பெத்த தாயைக்கொலை செய்த பேயே நீயெல்லாம் ஒரு மனிதன்தானா (* (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum