Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
4 posters
Page 1 of 1
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
திருவள்ளுவர் சாப்பிட உட்கார்ந்தா, அவர் மனைவி
சாப்பாடு பரிமாறிட்டு, கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில்
தண்ணீரும்,பக்கத்திலே ஒரு ஊசியும் வெச்சிடுவாங்களாம்..
-
எதுக்காக இருக்கும்.?!
சாப்பாடு பரிமாறிட்டு, கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில்
தண்ணீரும்,பக்கத்திலே ஒரு ஊசியும் வெச்சிடுவாங்களாம்..
-
எதுக்காக இருக்கும்.?!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
விழும் சாப்பாட்டை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி மீண்டும் சாப்பிட என்று நினைக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
சரியான பதில்...
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
அறியா தகவல் நன்றி அண்ணா :]rammalar wrote:சரியான பதில்...
-
அக்காலத்தில் சாணம் பூசிய மண் தரையாக
இருக்கும் எனபதால், தவறி விழும் சாப்பாட்டை
அலசுவதற்காக...!
-
அவர் உத்தரவு படி கிண்ணத்தில் தண்ணீரும், ஊசியும்
வைக்கும், அந்த மனைவிக்கு அதன் அவசியம் என்ன என்றே
புரியவில்லையாம்!
-
இறக்கும் தறுவாயில் கணவரிடம் அதற்கு விளக்கம்
கேட்கிறாள் மனைவி வாசுகி
-
திருவள்ளுவர் சொன்னாராம்:
'நீ கவனமாக பரிமாறியதால், ஒரு முறை கூட நான்
அதனை பயன்படுத்தவில்லை' என்று..!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
rammalar wrote:வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
கணவன் மனைவி என்னும் போது ஒருவரை ஒருவர் புரிந்து நடக்கவேண்டும் அப்படி நடந்தால் அந்த குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். :++
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
*சம்ஸ் wrote:rammalar wrote:வள்ளுவன்-வாசுகி
போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை
வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து
வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க
கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை
அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி
வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த
வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு
இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
கணவன் மனைவி என்னும் போது ஒருவரை ஒருவர் புரிந்து நடக்கவேண்டும் அப்படி நடந்தால் அந்த குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். :++
:, :, :, @. @. @.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
நல்ல விடயம் நன்றி பாஸ் :++நண்பன் wrote:தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
*சம்ஸ் wrote:விழும் சாப்பாட்டை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி மீண்டும் சாப்பிட என்று நினைக்கிறேன்.
:] :] :] :”@: :/
Re: திரு வள்ளுவர் பற்றிய சில குறிப்புகள்....!!
@. @.*சம்ஸ் wrote:நல்ல விடயம் நன்றி பாஸ் :++நண்பன் wrote:தரமான கருத்துக்கள் சிறந்த தலைப்புடன் அமைய வேண்டும் அரட்டையில் கிடைத்த சிறந்த கருத்துக்களை பிரித்து விட்டேன் சம்ஸ் ராம் அண்ணா இருவருக்கும் நன்றி :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காக்கையிடம் கற்க வேண்டியவை..!
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» வள்ளுவர் படத்திற்கு வடிவம் தந்தவர் - பொது அறிவு தகவல்
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» திரு விளையாடல்
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» வள்ளுவர் படத்திற்கு வடிவம் தந்தவர் - பொது அறிவு தகவல்
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» திரு விளையாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|