Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
3 posters
Page 1 of 1
சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
சென்னை, ஏப். 25-
கடந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் சென்னை சென்ட்ரல்-பெங்களூர் இடையே இரட்டை மாடி ஏ.சி.ரெயில் (டபுள்டக்கர்) விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பெட்டிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த சேவை தொடங்குவது தள்ளி போனது. இந்த ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அந்த ரெயிலை இயக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
ஆனால் முடியவில்லை. கடந்த 2 மாதமாக சோதனை ஓட்டம் நடத்தி அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையில் இரட்டை மாடி ஏ.சி.சொகுசு ரெயில் சேவை இன்று தொடங்கியது. தொடக்கவிழா எதுவும் நடத்தாமல் புதிய ரெயில் இயக்கப்பட்டது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்கு இரட்டை மாடி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்து சேருகிறது.
இரட்டை மாடி ரெயிலுக்கு மற்ற ரெயில்களை விட சில சிறப்புகள் உள்ளன. பெட்டிக்கள் 2 அடுக்குகளில் பயணிகள் பயணம் செய்யலாம். மாடி பகுதியில் உள்ள இருக்கைகளில் ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாதாரணமாக ஏ.சி.சேர்களில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
ஆனால் இந்த ரெயிலில் 120 பேர் ஒரு பெட்டியில் பயணம் செய்ய வசதி உள்ளது. இருக்கைகள் சாய்ந்தவாறு சொகுசாக அமைக்கப்பட்டுள்ளன. 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயிலில் 1200 பேர் பயணம் செய்ய முடியும். முதல் நாளான இன்று இரட்டை மாடி ரெயிலில் பயணம் செய்ய 500 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள். இந்த ரெயில் 6 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைகிறது. இந்த புதிய ரெயிலை பயணிகள் வரவேற்பதுடன், கோடை காலத்தில் `குளு குளு' வசதியுடன் சொகுசு ரெயில் விடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
பெங்களூர் செல்லக்கூடிய சதாப்தி அதிவேக ரெயில் வழியில் எங்கும் நிற்காது. கட்டணமும் அதிகம். ஆனால் இரட்டை மாடி ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், கண் டோன்ட்மென்ட், பெங்களூர் நகரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதனால் அப்பகுதி மக்களுக்கு இந்த ரெயில் மிகப்பெரிய வரப்பிரசா தமாகும். குறிப்பாக அரக்கோணம்-ஜோலார்பேட்டை பகுதி மக்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர். இந்த ரெயிலில் உள்ள 10 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாகும். இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எதுவும் கிடையாது.
அதனால் சாதாரண டிக்கெட் பெற்றுக் கொண்டு இதில் ஏறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும். இன்று முதல் நாள் என்பதால் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
Type: SuperFast Zone: SR/Southern | Departs @ 07:25 Platform# 2
| Arrives @ 13:30 Platform# ???
|
7 halts. 76 intermediate Stations between Chennai Central and Bangalore City Junction
Show ALL intermediate Stations Show Old Time-Table
Show ALL intermediate Stations Show Old Time-Table
|
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையே இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் இயக்கப்படுவது எப்போது?: அதிகாரி பேட்டி
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு
» பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
» சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையே இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் இயக்கப்படுவது எப்போது?: அதிகாரி பேட்டி
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு
» பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|