Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
2 posters
Page 1 of 1
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
படம்: பல்லாண்டு வாழ்க ( 1975 )
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர் :புலவர் புலமைப்பித்தன்
பாடியவர்: வாணி ஜெயராம்
-
——————-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் | 1 | பாக்கு வச்சு | 1 |
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
பாதம் தொட்டுக் கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு!-ஒரு
பச்சைப் புள்ளையைப் போலே அள்ளி
நெஞ்சிலே வச்சாரு…. அம்மம்மோ ….. வச்சாரு!
ஆசையிலே புடிச்சாரு! ….அர்த்தத்தோட சிரிச்சாரு!
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே – அவர்
ஆசைப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு!
அம்மம்மா……… சொன்னாரு
(மெல்ல) ஒண்ணு மட்டுமா குடுத்தேன்
உள்ளத்தையே தான் குடுத்தேன்
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
===================================
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர் :புலவர் புலமைப்பித்தன்
பாடியவர்: வாணி ஜெயராம்
-
——————-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் | 1 | பாக்கு வச்சு | 1 |
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
பாதம் தொட்டுக் கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு!-ஒரு
பச்சைப் புள்ளையைப் போலே அள்ளி
நெஞ்சிலே வச்சாரு…. அம்மம்மோ ….. வச்சாரு!
ஆசையிலே புடிச்சாரு! ….அர்த்தத்தோட சிரிச்சாரு!
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே – அவர்
ஆசைப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு!
அம்மம்மா……… சொன்னாரு
(மெல்ல) ஒண்ணு மட்டுமா குடுத்தேன்
உள்ளத்தையே தான் குடுத்தேன்
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
===================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
பாடல் கேட்ட ஞாபகம்....
நன்றி ..i*
நன்றி ..i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மாசக் கடைசியில் மது விலக்கு…!
» மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,
» மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|