சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Khan11

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

2 posters

Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:57

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Tamil_News_large_806841
பந்தலூர்: நீலகிரி அருகே, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள, 150 அடி ஆழ திடீர் பள்ளம், ஆங்கிலேயர் கால தங்கச் சுரங்கமா என, ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பொழிகிறது. இதனால், பந்தலூர் - கிளன்ராக் ரோட்டை ஒட்டி, திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ, 150 அடி ஆழத்துக்கு மண் சரிந்துள்ளது. இது, தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் மத்தியில், தங்க சுரங்கத்தின் நுழைவாயில் தெரிவதாக, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க சுரங்கமா? : கடந்த, 1831ல், ஆங்கிலேயர் காலத்தில், லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர், மலபார் பகுதியையொட்டி, பந்தலூர் அருகேயுள்ள கிளன்ராக் பகுதியில், தங்க படிமங்கள் இருப்பதை கண்டறிந்தார். "ஆல்பாகோல்டு மைனிங் கம்பெனி'யினர், தேவாலா பகுதியை ஒட்டி, 0.5 மைல் சுற்றளவில், சுரங்கப்பாதைகளை அமைத்தனர். சிறிய துகள்களாக காணப்பட்ட தங்கம், பாறைகளாக தென்பட்டதாக, 1879ல், "லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங் நிறுவனத்தினர்' உறுதி செய்து, சுரங்கம் தோண்டி, தங்கம் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின், சுரங்கம் அருகில் செல்ல மக்களுக்கு, மத்திய அரசு தடைவிதித்தது.
எனினும், தங்க துகள் சேகரிக்கும் பணியில், உள்ளூர் நபர்கள் அவ்வப்போது ஈடுபட்டுள்ளனர். தற்போது, 10க்கும் மேற்பட்ட சுரங்கங்கள், கிளன்ராக் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளமே, தங்கச் சுரங்கம் திறந்ததாக ஏற்பட்ட பரபரப்புக்கு காரணமென கூறப்படுகிறது.

இதுகுறித்து, பந்தலூர் தாசில்தார் இன்னாசிமுத்து கூறுகையில், ""கிளன்ராக் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தங்க சுரங்கங்கள் இருந்துள்ளன. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம், சுரங்கமாக கூட இருக்கலாம். கனிமவளத் துறையினரை வரவழைத்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty Re: "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by Muthumohamed Thu 19 Sep 2013 - 14:09

தங்க சுரங்கமா ?

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum