Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய பேரனர்த்தத்தை பிரகடனம் செய்துள்ளது. உயிர்ப்பலி எண்ணிக்கையும் கணிக்கப்பட் டிருக்கும் ஆயிரங்களை எட்டி வருகிறது. புயலால் நிர்க்கதியாகி யிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவசர நிலையை பிரகடனம் செய்தார். மிக வேகமாக நிவாரண நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.
"அனர்த்தத்திலிருந்து மீள ஒருவருக்கொருவர் உதவி அளியுங்கள். அமைதியை கையா ளுங்கள். ஒத்துழைப்பு வழங்குங்கள் என நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தொலைக் காட்சி ஊடே ஜனாதிபதி நாட்டு மக் களுக்கு அழைப்புவிடுத்தார்.
பிலிப்பைன்ஸை நோக்கி சர்வதேச உதவிகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது உதவிகளை வழங்கிவருகின்றன. 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்க உறுதி அளித்திருக்கும் அமெரிக்கா மீட்பு நடவடிக்கைகளுக்கு படைகளையும் அனுப்பியுள்ளது. 5000 கடற்படை வீரர்கள் மற்றும் 80 விமானங்களை தாங்கிய அமெரிக்க கப்பல் பிலிப்பைன்ஸை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதுவரை 942 பேர் பலியாகியிருப்பதாக பிலிப்பை ன்ஸ் இராணுவம் நேற்று உறுதி செய்தது. எனினும் போக்குவரத்து, தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள சூழலில் பலியானவர்களின் இறுதித் தொகை குறித்து அறுதியிட்டு கூற முடியாதுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இந்த புயலில் மோசமாகப் பாதிக்கப்பட்ட டக்லோபான் பகுதியில் ஒருசில கொங்கிரீட் கட்டடங்களை தவிர அனைத்தும் தரை மட்டமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் டக்லோபான் நகரில் மாத்திரம் 10,000 பேரளவில் பலி யாகி இருக்கலாம் என ஐ. நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
பலிப்பைன்ஸ் படையினர் டக்லோபான் நகரில் உணவு, நீர் போன்ற அடிப்படை உதவிகளை விநியோகித்து வருகின்றனர். ஐ. நா. மற்றும் சர்வதேச நிறுவனங்களும் அங்கு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் இராணுவ கப்பல் உணவு, நீர், ஜெனரேட்டர் இயந் திரங்களுடன் டக்லோபான் நகரை சென்றுள்ளது. "பாதிக்கப்படாத எந்த கட்டுமானத்தையும் இங்கு பார்க்க முடியாதுள்ளது.
ஒவ்வொரு வீடுகளும் கட்டிடங்களும் சேதத்திற்கு உட்பட்டோ அல்லது தரைமட்டமாக்கப்பட்டோ உள்ளன" என்று அமெரிக்க கப்பற் படையின் பிரிகேடியர் ஜெனரல் போல் கென்னடி ஹெலிகொப்டர் ஊடாக நகரத்தை பார்வையிட்ட பின் விபரித்துள்ளார்.
ஹையான் புயலால் 41 மாகாணங்களில் குறைந்தது 9.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டது.
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய பேரனர்த்தத்தை பிரகடனம் செய்துள்ளது. உயிர்ப்பலி எண்ணிக்கையும் கணிக்கப்பட் டிருக்கும் ஆயிரங்களை எட்டி வருகிறது. புயலால் நிர்க்கதியாகி யிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவசர நிலையை பிரகடனம் செய்தார். மிக வேகமாக நிவாரண நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.
"அனர்த்தத்திலிருந்து மீள ஒருவருக்கொருவர் உதவி அளியுங்கள். அமைதியை கையா ளுங்கள். ஒத்துழைப்பு வழங்குங்கள் என நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தொலைக் காட்சி ஊடே ஜனாதிபதி நாட்டு மக் களுக்கு அழைப்புவிடுத்தார்.
பிலிப்பைன்ஸை நோக்கி சர்வதேச உதவிகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது உதவிகளை வழங்கிவருகின்றன. 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்க உறுதி அளித்திருக்கும் அமெரிக்கா மீட்பு நடவடிக்கைகளுக்கு படைகளையும் அனுப்பியுள்ளது. 5000 கடற்படை வீரர்கள் மற்றும் 80 விமானங்களை தாங்கிய அமெரிக்க கப்பல் பிலிப்பைன்ஸை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதுவரை 942 பேர் பலியாகியிருப்பதாக பிலிப்பை ன்ஸ் இராணுவம் நேற்று உறுதி செய்தது. எனினும் போக்குவரத்து, தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள சூழலில் பலியானவர்களின் இறுதித் தொகை குறித்து அறுதியிட்டு கூற முடியாதுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இந்த புயலில் மோசமாகப் பாதிக்கப்பட்ட டக்லோபான் பகுதியில் ஒருசில கொங்கிரீட் கட்டடங்களை தவிர அனைத்தும் தரை மட்டமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் டக்லோபான் நகரில் மாத்திரம் 10,000 பேரளவில் பலி யாகி இருக்கலாம் என ஐ. நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
பலிப்பைன்ஸ் படையினர் டக்லோபான் நகரில் உணவு, நீர் போன்ற அடிப்படை உதவிகளை விநியோகித்து வருகின்றனர். ஐ. நா. மற்றும் சர்வதேச நிறுவனங்களும் அங்கு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் இராணுவ கப்பல் உணவு, நீர், ஜெனரேட்டர் இயந் திரங்களுடன் டக்லோபான் நகரை சென்றுள்ளது. "பாதிக்கப்படாத எந்த கட்டுமானத்தையும் இங்கு பார்க்க முடியாதுள்ளது.
ஒவ்வொரு வீடுகளும் கட்டிடங்களும் சேதத்திற்கு உட்பட்டோ அல்லது தரைமட்டமாக்கப்பட்டோ உள்ளன" என்று அமெரிக்க கப்பற் படையின் பிரிகேடியர் ஜெனரல் போல் கென்னடி ஹெலிகொப்டர் ஊடாக நகரத்தை பார்வையிட்ட பின் விபரித்துள்ளார்.
ஹையான் புயலால் 41 மாகாணங்களில் குறைந்தது 9.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
வருத்தத்திற்குரிய செய்தி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)
» நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|