Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
2 posters
Page 1 of 1
கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம். பி. எம். எல். ஏ. க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு அதிகமான சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள எம். பி., எம். எல். ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதனை மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார் ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை பெறும் எம். பி. எம்.எல். ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டமசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்படி 7 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை பெறக்கூடிய வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள எம். பி. எம். எல். ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
இந்த சட்டமசோதா குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்டக் கமிஷனின் அனுமதிக்காகக் காத்திருக்காமல் விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்படும் என்றார். எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி தொடங்கவுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்சநீதமன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை அளித்து வரும் சூழ்நிலையில் குற்ற பின்னணி உள்ள எம்.பி., எம். எல். ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் சட்டமசோதாவை மத்திய அரசு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்.
ஏழு ஆண்டுகளுக்கு அதிகமான சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள எம். பி., எம். எல். ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதனை மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார் ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை பெறும் எம். பி. எம்.எல். ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டமசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்படி 7 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை பெறக்கூடிய வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள எம். பி. எம். எல். ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
இந்த சட்டமசோதா குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்டக் கமிஷனின் அனுமதிக்காகக் காத்திருக்காமல் விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்படும் என்றார். எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி தொடங்கவுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்சநீதமன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை அளித்து வரும் சூழ்நிலையில் குற்ற பின்னணி உள்ள எம்.பி., எம். எல். ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் சட்டமசோதாவை மத்திய அரசு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
ஏற்கனவே இந்த சட்டம் இருந்து இருந்தால் நாடு எப்போதோ வளர்ச்சி அடைந்து இருக்குமே !* !* !*
Re: கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
!_ !_Muthumohamed wrote:ஏற்கனவே இந்த சட்டம் இருந்து இருந்தால் நாடு எப்போதோ வளர்ச்சி அடைந்து இருக்குமே !* !* !*
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரிமினல் வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடத் தடை
:”@: :”@: :”@:நண்பன் wrote:!_ !_Muthumohamed wrote:ஏற்கனவே இந்த சட்டம் இருந்து இருந்தால் நாடு எப்போதோ வளர்ச்சி அடைந்து இருக்குமே !* !* !*
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
» ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்
» லண்டன் கலவரத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது
» ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
» ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்
» லண்டன் கலவரத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|