Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
தேர்{ஆறு}தல் கவிதைகள்
+4
ராகவா
பானுஷபானா
மீனு
ந.க.துறைவன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேர்{ஆறு}தல் கவிதைகள்
நோட்டோ தெரியுமா?
தெரியாது,எது தெரியும்?
ரூபாய் நோட்டு.
*
பேருந்தில் பச்சை இலை
உட்கார இடமில்லை
பறந்து விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக அளிக்கப் பட்டது
துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக் கேட்கிறார்கள்
செய்ததைக் கவனிக்கிறார்கள்
தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள்.
*
தெரியாது,எது தெரியும்?
ரூபாய் நோட்டு.
*
பேருந்தில் பச்சை இலை
உட்கார இடமில்லை
பறந்து விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக அளிக்கப் பட்டது
துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக் கேட்கிறார்கள்
செய்ததைக் கவனிக்கிறார்கள்
தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
நல்ல தலைப்பு நல்ல கவிதை :/ :/
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
ந.க.துறைவன் wrote:பானா வுக்கு நன்றி
(_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
அருமையான பெயர்.... i* i* i*ந.க.துறைவன் wrote:பானா வுக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
வேண்டாம் பாவம் பயந்துவிடுவார்...கொஞ்சம் விட்டு பிடிப்போம்.பானுஷபானா wrote:ந.க.துறைவன் wrote:பானா வுக்கு நன்றி
(_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
ஏன் சார் இந்த கொல வெறி... வெறும் மீனு அவ்வளவுதான்ந.க.துறைவன் wrote:நன்றி மீனு மேடம்...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
தேர்{ஆறு}தல்
*
தகிக்கும் சூரியன்
மலரும் தாமரை
உதிரும் இலைகள்.
*
கண்ணீரில் மிதக்கிறது
தண்ணியில் மிதக்கும்
மனிதர்களின் குடும்பங்கள்.
*
கட்சிகளின் ஆக்ரமிப்பில்லை
சுத்தமாகவே இருக்கிறது
வீட்டுச் சுவர்கள்.
*
வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் அளிப்போம்
கட்டில், பீரோ இலவசம்.
*
பள்ளிக் கூடத்தில் தொடங்கி
சட்டசபையில் பெஞ்சுத் தட்டுகிறார்கள்
தொட்டில் பழக்கம்.
*
தகிக்கும் சூரியன்
மலரும் தாமரை
உதிரும் இலைகள்.
*
கண்ணீரில் மிதக்கிறது
தண்ணியில் மிதக்கும்
மனிதர்களின் குடும்பங்கள்.
*
கட்சிகளின் ஆக்ரமிப்பில்லை
சுத்தமாகவே இருக்கிறது
வீட்டுச் சுவர்கள்.
*
வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் அளிப்போம்
கட்டில், பீரோ இலவசம்.
*
பள்ளிக் கூடத்தில் தொடங்கி
சட்டசபையில் பெஞ்சுத் தட்டுகிறார்கள்
தொட்டில் பழக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்
*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.
*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.
*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.
*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
ந.க.துறைவன் wrote:தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்
*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.
*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.
அருமை
நான் எந்த இலவசமும் வாங்கலப்பா அதனால எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
ந.க.துறைவன் wrote:தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்
*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.
*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.
வாக்குறுதிகள் பொய் என தெரிந்துதானே, இலவசத்தை கை நீட்டி வாங்கி, மோசம் போகின்றார்கள். இனாமாம் கிடைக்கும் பொருளுக்கு மதிப்பே கிடைக்காதாம்.. இலவசங்களால் ஜெயிக்கும் அரசியல் வாதியும் அப்படித்தான் இருப்பார்.
அன்றாட நாட்டு அரசியல் கவிதையானது நன்று!
தொடரட்டும்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
*
வெற்றி பெறுவதற்கு
யாகம் செய்கிறார்கள்
வேட்பாளர்கள்
*
சுறுசுறுப்பாகச் சுற்றிய
சுயமரியாதைப் பம்பரம்
தாமரையிடம் தஞ்சம்.
*
வாரிசுகள் வருகை
வரவேற்கிறதா? வெறுக்கிறதா?
வருங்கால அரசியல்.
*
கையெடுத்து கும்பிடுகிறார்கள்
காலில் விழுந்து எழுகிறார்கள்
ஐந்தாண்டுகளுக் கொரு முறை.
*
எதிர்ப்பு, குழப்பம், மௌனம்
மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள்
தாமரை இலைத் தண்ணீராய்…
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பம்பரம் தாமரையிடம் தஞ்சம் அசத்தல் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
இப்பொழுது எங்கே இருக்கிறது
தமிழ்,தமிழர் பண்பாடு,தமிழர் கொள்கை
வளர்த்தத் திராவிடம்.
*
பரபரப்பான பிரவேசம்
விரித்த வலையில் வீழ்கிறது
ஊழலை எதிர்த்தக் கட்சி.
*
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
*
கூட்டணி விருந்தில்
பரிமாறப் பட்டது
சுவையான மாங்கனி.
*
தமிழ்,தமிழர் பண்பாடு,தமிழர் கொள்கை
வளர்த்தத் திராவிடம்.
*
பரபரப்பான பிரவேசம்
விரித்த வலையில் வீழ்கிறது
ஊழலை எதிர்த்தக் கட்சி.
*
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
*
கூட்டணி விருந்தில்
பரிமாறப் பட்டது
சுவையான மாங்கனி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளுமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
யாரையோ சொல்கின்றீர்கள்.யார்னு சட்டென நினைவில் வரவில்லை.
பேசாமல் இருந்து முதலமைச்ச்சராகவும், பிரதமராகவும் ஆகும் போது கேடயம் பரிசளிப்பதெல்லாம் சும்மா ஜூஜீபி சார்!
அரசியலுக்கான சாட்டை வரிகள் அருமை.
தொடர்க!
பாராளுமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
யாரையோ சொல்கின்றீர்கள்.யார்னு சட்டென நினைவில் வரவில்லை.
பேசாமல் இருந்து முதலமைச்ச்சராகவும், பிரதமராகவும் ஆகும் போது கேடயம் பரிசளிப்பதெல்லாம் சும்மா ஜூஜீபி சார்!
அரசியலுக்கான சாட்டை வரிகள் அருமை.
தொடர்க!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி நிஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
அன்பளிப்பாக வழங்கப் பட்டது
குங்குமச் சிமிழில்
ஒளிந்திருந்தது மூக்குத்தி.
*
இலவசப் பொருள்கள்
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டது
வெள்ளை ரேசன் கார்டுகள்
*
வண்ண வண்ணக் கலர்களில்
இனம் பிரித்து அளித்தார்கள்
ரேசன் கார்டுகள்.
குங்குமச் சிமிழில்
ஒளிந்திருந்தது மூக்குத்தி.
*
இலவசப் பொருள்கள்
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டது
வெள்ளை ரேசன் கார்டுகள்
*
வண்ண வண்ணக் கலர்களில்
இனம் பிரித்து அளித்தார்கள்
ரேசன் கார்டுகள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
*
தலைவர் முகத்தில் சிரிப்பு்
தொண்டர்கள் முகத்தில் சோகம்
கோஷ்டிப் பூசலில் பிளவு.
*
நேர்மையானத் தொண்டர்
கட்சித் தாவினார்
கிடைத்ததுப் பொற்கிழி விருது.
*
அரசியல் தலைவர்கள்
ஆதரவுக் கேட்டு
மதுரையில் கிரிவலம்.
*
ஆதரவின்றித் தவிக்கிறது
ஆதரவாக இருக்க வேண்டிய
ஆதார் அடையாள அட்டை.
*
கைக் கொடுத்தவர்கள்
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
*
வரவேற்கப் பட்டார்கள்
மணக்கிறது மாற்றான்
தோட்டத்து மல்லிகைகள்.
தலைவர் முகத்தில் சிரிப்பு்
தொண்டர்கள் முகத்தில் சோகம்
கோஷ்டிப் பூசலில் பிளவு.
*
நேர்மையானத் தொண்டர்
கட்சித் தாவினார்
கிடைத்ததுப் பொற்கிழி விருது.
*
அரசியல் தலைவர்கள்
ஆதரவுக் கேட்டு
மதுரையில் கிரிவலம்.
*
ஆதரவின்றித் தவிக்கிறது
ஆதரவாக இருக்க வேண்டிய
ஆதார் அடையாள அட்டை.
*
கைக் கொடுத்தவர்கள்
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
*
வரவேற்கப் பட்டார்கள்
மணக்கிறது மாற்றான்
தோட்டத்து மல்லிகைகள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாச கவிதைகள்
» தேர் - சிறுவர் பாடல்
» பல் சுவை கவிதைகள்
» மனசு -கவிதைகள்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
» தேர் - சிறுவர் பாடல்
» பல் சுவை கவிதைகள்
» மனசு -கவிதைகள்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|