Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
5 posters
Page 1 of 1
பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
-
பேயை பார்த்திருக்கிறீர்களா..?
-
பேய் இருக்கா இல்லையா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் இல்லை. பேய் இருந்தா மக்கள் தொகையை விட பேயின் தொகை தான் அதிகமிருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்
மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு
தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக
செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை
இட்டால் இதயத்துடிப்பு எகிறும்.
-
இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன
பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்
அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
-
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட
நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,
graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார்
விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும்
உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து
கொண்டுதான் இருக்கிறது.
போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,
பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.
சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற
வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
-
--------------------
மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு
தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக
செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை
இட்டால் இதயத்துடிப்பு எகிறும்.
-
இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன
பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்
அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
-
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட
நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,
graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார்
விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும்
உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து
கொண்டுதான் இருக்கிறது.
போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,
பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.
சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற
வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
-
--------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தானே அது ரெம்ப இருக்கே..
நம்ம ஒவ்வொருவரிடம் இருக்கே! பயப்பேய், பொயபேய், பொறாமைபேய், பேராசைப்பேய், வஞ்சபேய், காமபேய், காதல்பேய், பண ஆசைபேய், நகைஆசைபேய், சொத்தாசைபேய், பதவிஆசைப்பேய், புகழ்ப்பேய் என நிரம்ப இருக்கிறது!
அச்சம் தரும் ஒன்று நம்மை அதைரியபடுத்தும் ஒன்றை பேய் என்போமானால் நமக்குள்ளே இருக்கும் இதெல்லாம் பேய்தான் .
மத்தப்படி மரித்தபின் நாம் நேசிப்பவர்கள் பேயாய் வந்து பயம் காட்டுவாங்க .. வெள்ளை ஆடையில் காலில்லாமல் வருவாங்க என்பதெல்லாம் நம் மனபேய் சொல்லும் கலக்கம் தான் !
அந்த காலத்தில் மனிதனை கட்டுபடுத்தி வைக்க.. இறந்த பின் மனித உடலில் உருவாகும் வைரஸ்,பக்ரீரியா போன்ற கிருமிகளால் அருகில் இருப்பவர்கள் பாதிக்கபடாமல் இருக்க சுடுகாட்டில் அடக்கம் செய்த உடல்களை அசுசைபடுத்தாதிருக்க இப்படி பேய் கீய்ய்ய்ய்ய்னு சொல்லி இருப்பார்கள்!
அப்படிசொல்லா விட்டால் நம்ம ஆட்கள் அங்கேயும் பொய் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு குடித்தன்ம் செய்ய ஆரம்பிச்சிருவாங்க என கட்டுபடுத்தி இருக்கலாம்!
நம்ம ஒவ்வொருவரிடம் இருக்கே! பயப்பேய், பொயபேய், பொறாமைபேய், பேராசைப்பேய், வஞ்சபேய், காமபேய், காதல்பேய், பண ஆசைபேய், நகைஆசைபேய், சொத்தாசைபேய், பதவிஆசைப்பேய், புகழ்ப்பேய் என நிரம்ப இருக்கிறது!
அச்சம் தரும் ஒன்று நம்மை அதைரியபடுத்தும் ஒன்றை பேய் என்போமானால் நமக்குள்ளே இருக்கும் இதெல்லாம் பேய்தான் .
மத்தப்படி மரித்தபின் நாம் நேசிப்பவர்கள் பேயாய் வந்து பயம் காட்டுவாங்க .. வெள்ளை ஆடையில் காலில்லாமல் வருவாங்க என்பதெல்லாம் நம் மனபேய் சொல்லும் கலக்கம் தான் !
அந்த காலத்தில் மனிதனை கட்டுபடுத்தி வைக்க.. இறந்த பின் மனித உடலில் உருவாகும் வைரஸ்,பக்ரீரியா போன்ற கிருமிகளால் அருகில் இருப்பவர்கள் பாதிக்கபடாமல் இருக்க சுடுகாட்டில் அடக்கம் செய்த உடல்களை அசுசைபடுத்தாதிருக்க இப்படி பேய் கீய்ய்ய்ய்ய்னு சொல்லி இருப்பார்கள்!
அப்படிசொல்லா விட்டால் நம்ம ஆட்கள் அங்கேயும் பொய் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு குடித்தன்ம் செய்ய ஆரம்பிச்சிருவாங்க என கட்டுபடுத்தி இருக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.ahmad78 wrote:பேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.
விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.rammalar wrote:எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்
மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு
தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக
செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை
இட்டால் இதயத்துடிப்பு எகிறும்.
-
இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன
பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்
அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
-
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட
நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,
graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார்
விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும்
உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து
கொண்டுதான் இருக்கிறது.
போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,
பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.
சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற
வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
-
--------------------
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய்கள் குறித்தான
உள்ளீடற்ற பீதியை
உடனுக்குடன்
உடைத்தெறிவாள்
விளக்கங்களுடன் என் அம்மா
சனிக்கிழமை இரவு கேட்கும்
மோஹினியின் சலங்கை ஒலியை
சந்தை முடிந்து ஊர் திரும்பும்
மாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்
முருங்கை மரத்தில் எழும்
திடீர் சலசலப்பை
கள்ளப்பூனை பால் குடித்து
எல்லை தாண்டுகிறது என்பாள்
தலையும் கைகளுமற்று
ஜன்னலில் தெரியும்
அச்சுறுத்தும் உருவத்தை
கொடியில் இருந்து எடுக்க மறந்த
சட்டையின் நிழல் என்பாள்
இப்படியாகக் கழிந்தது
என் குழந்தைப்பருவம்
நண்பர்களின் ரசிப்பான
பேய்க்கதைகளைக்கேட்டு
பொய்யாக பயந்தபடி
நன்றி: உங்கள் சந்தீப்
உள்ளீடற்ற பீதியை
உடனுக்குடன்
உடைத்தெறிவாள்
விளக்கங்களுடன் என் அம்மா
சனிக்கிழமை இரவு கேட்கும்
மோஹினியின் சலங்கை ஒலியை
சந்தை முடிந்து ஊர் திரும்பும்
மாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்
முருங்கை மரத்தில் எழும்
திடீர் சலசலப்பை
கள்ளப்பூனை பால் குடித்து
எல்லை தாண்டுகிறது என்பாள்
தலையும் கைகளுமற்று
ஜன்னலில் தெரியும்
அச்சுறுத்தும் உருவத்தை
கொடியில் இருந்து எடுக்க மறந்த
சட்டையின் நிழல் என்பாள்
இப்படியாகக் கழிந்தது
என் குழந்தைப்பருவம்
நண்பர்களின் ரசிப்பான
பேய்க்கதைகளைக்கேட்டு
பொய்யாக பயந்தபடி
நன்றி: உங்கள் சந்தீப்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்சா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
:^ (_பானுஷபானா wrote:பேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்சா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
-
-
-
பேய் இருக்குற மாதிரிதான் தெரியுது..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இங்கு வாருங்கள் அரட்டைக்கு யார் ?
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» வாங்க வாங்க இடமிருக்கு...
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» வாங்க வாங்க இடமிருக்கு...
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|