Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கொஞ்சம் பேசலாம் - ஆன்மீகம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கொஞ்சம் பேசலாம் - ஆன்மீகம்
-
மாத்தி யோசி"
என்பதுதான் ஆன்மிகம் நமக்குச்
சொல்லுவது, நம்மிடம் எதிர்பார்ப்பது.
.காலம் காலமாக யுக யுகமாக ஒரே விதமான
சடங்குகள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள், பூஜைகள்,
புனஸ்காரங்கள், பட்சணங்கள் என்று அனுபவித்துக்
கடவுளுக்கும் போர் அடித்திருக்கும். கடவுளுக்கும்
வெறுப்பு வந்திருக்கும்.
-
அதனால்தான் வழக்கமான பக்தர் திருக்கூட்டத்துக்கு,
நத்தை மாதிரி மெதுவாக ஊர்ந்து வந்து அருள்
செய்யும் கடவுள், மாத்தி யோசிக்கும் பக்தர்களுக்கு,
உடனடியாக கை மேல் பல னாக அருள் செய்கிறாரோ
என்றே தோன்றுகிறது.
-
வேதாத்ரி, ஓஷோ, ஈஷா, இஸ்கான் என்ற புதுமைச்
சிந்தனையாளர்களின் போதனைக்கு அருள் செய்தது,
நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது,
முதுகில் பிரம்படி பட்டது, பிள்ளைக்கறி கேட்டது,
காலால் தன்னை மிதித்து வணங்கிய கண்ணப்ப
நாயனாருக்கு அருள் செய்தது என்று பலதும்
சொல்லலாம்.
-
கடவுளை கடவுளாக பாவித்து, பயந்து, வரம் கேட்டு,
பஜனை செய்த கூட்டத்தில் ஆடிப்பூரம் உதித்த
ஆண்டாள் முற்றிலுமாக மாற்றி யோசித்தாள்.
கடவுளைக் காதலனாகப் பாவித்தது, திருமணம் செய்ய
ஏங்கியது, புகழ்ச்சி மந்திரத்திற்குப் பதிலாக கடவுளை
வர்ணித்துக் காதலாகி, காமமாகிக் கசிந் தது எல்லாமே
கூட கடவுளுக்கும் புது அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
-
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் நின்றெதிர்ப்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
-
என்று துவங்கும் ஆண்டாளின் திருமணக் கனவு,
சூடிக்கொடுத்த மாலையாக, மறுபடியும் புரட்சி அவதாரம்
எடுத்தது.
-
''மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம்
பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்" என்று கல்யாணத்தில்
நிறைவு செய்தது. தனக்கு முன்னும் இல்லை, பின்னும்
இல்லை. என்னுமளவிற்கு புரட்சி தேவதையானவள்
ஆண்டாள். மாத்தி யோசித்தாள். மாலை மாத்தி யோசித்தாள்.
கடவுளோடு ஐக்கியமானாள்.
புதுமைகளைத்தான் கடவுளும் விரும்புவானோ?
இல்லையெனில் கடவுளுக்கும் போரடிக்குமோ?
-
-----------------------------------------
ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி: நக்கீரன் (ஆன்மீகம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|