சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

மருத்துவ பழமொழிகள் Khan11

மருத்துவ பழமொழிகள்

3 posters

Go down

மருத்துவ பழமொழிகள் Empty மருத்துவ பழமொழிகள்

Post by rammalar Mon 21 Apr 2014 - 2:01


அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த
பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும்
ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன.

அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப்
 பயன்படுகிறது என்பதைக் கீழ்வரும் பழமொழிகள்
 கூறுகின்றன:

-
--------------------------------------------

* "கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம்
துளசி இலை'

* "வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல்வாழ்வுக்கு
வேண்டுமே முருங்கைதான்'
-
* "கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி'
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி'
-
* "குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி,
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை'
-
* "கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு'
-
* "அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்'
-
* "காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை'
-
* "ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை'
-
* "தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை'
-
* "வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை'
-
* "கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே'
-
* "நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்'
-
* "நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்'
-
* "விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை'-
-
* "விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்'
-
* "ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்'
-
* "வில்வம் பித்தம் தீர்க்கும்'
-
* "காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய்'
-
* "அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு'
-
---------------------------------------

- இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும்
மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்
கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக
எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்.

தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24744
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மருத்துவ பழமொழிகள் Empty Re: மருத்துவ பழமொழிகள்

Post by ராகவா Tue 22 Apr 2014 - 4:56

நன்றி ராமநாதன் அவர்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மருத்துவ பழமொழிகள் Empty Re: மருத்துவ பழமொழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 11:54

அரிய பதிவு நன்றிகள்


மருத்துவ பழமொழிகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மருத்துவ பழமொழிகள் Empty Re: மருத்துவ பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum