சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை) Khan11

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை)

3 posters

Go down

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை) Empty மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை)

Post by rammalar Wed 11 Jun 2014 - 11:41

குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன்
வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம்
வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு
கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்
கொண்டிருந்தாள் வாகினி.
-
“கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி
என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை
பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.
-
“கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு
லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண
வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல
தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய்
சொன்னாள் வாகினி.
-
“என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.
-
“இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ
நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற
சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட
நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு
தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துல
இருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம்
என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற
சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை
பண்றேன்!.
-
தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்
கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை
அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.
-
————————————
நன்றி
குமுதம் 29-06-11
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை) Empty Re: மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை)

Post by ahmad78 Wed 11 Jun 2014 - 15:36

இப்படிலாம் எங்கேயும் நடக்காது.

கதைதானே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை) Empty Re: மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை)

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 15:40

நல்ல கதை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை) Empty Re: மனைவி -ஐரேனிபுரம் பால்ராசய்யா (ஒரு பக்க கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum